Just In
- 52 min ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எச்டிஎஃப்சி வங்கியுடன் கூட்டணி அமைத்த வால்வோ... எளிய கார் கடன் திட்டங்கள் அறிமுகம்
எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைந்து எளிய கார் கடன் திட்டங்களை வழங்க உள்ளதாக வால்வோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் கடன் திட்டங்கள் குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.
இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கான முயற்சிகளில் வால்வோ தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தனது வாடிக்கையாளர்கள் எளிதாக கடன் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறது.
இதற்காக எச்டிஎஃப்சி வங்கி கூட்டணி அமைத்து வால்வோ ஃபைனான்சியல் சர்வீசஸ் என்ற பிரிவு மூலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கடன் திட்டங்களை வழங்க உள்ளது.
புதிய வால்வோ கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு கடன் பிரிவு மூலமாக மிக எளிதாகவும், விரைவாகவும் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
வால்வோ கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக எக்ஸ்ஷோரூம் விலையில் 100 சதவீதம் வரை கடன் பெற முடியும் என்பதுடன் 7 ஆண்டுகள் வரை மாதத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்படும்.
அத்துடன், கடன் காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே கடன் தொகையை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. அதேபோன்று, பிராசஸிங் கட்டணமும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படும். மேலும், கார்களுக்கான காப்பீட்டுத் தொகைக்கும் சிறப்பு கடனை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
இதுதவிர்த்து, ஸ்டெப் அப், புல்லட், பலூன் முறையிலான கடன் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கொரோனாவால் தற்காலிக பொருளாதார பிரச்னையை எதிர்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு கடன் திட்டங்கள் சிறப்பானதாக அமையும்.
வால்வோ எக்ஸ்சி40, எக்ஸ்சி60, எக்ஸ்சி90 எஸ்யூவி ரக கார்கள், எஸ்90 செடான் கார் மற்றும் வி90 க்ராஸ் கன்ட்ரி ஆகிய மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. எக்ஸ்சி90 எஸ்யூவியின் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடலும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?