Just In
- 2 hrs ago எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- 3 hrs ago ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- 5 hrs ago உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- 11 hrs ago பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
Don't Miss!
- Education செயில் நிறுவனத்தில் வேலை வேண்டுமா...!!
- Sports ஐதராபாத் சாதனையால் ஆர்சிபியை பொளக்கும் ரசிகர்கள்.. வெளுக்கப்படும் ஹர்திக்.. தெறிக்கும் மீம்ஸ்!
- News கணேசமூர்த்தி மறைவு சொல்லொணாத் துயரம் தருகிறது.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Movies இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Technology பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி! பிரபல கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் குழப்பம்! எதற்காக தெரியுமா?
சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் சொகுசு கார் உற்பத்தியாளரான பென்ட்லீ கூட்டணை வைத்திருக்கின்றது. இந்த கூட்டணி எதற்காக என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பென்ட்லீ, மசல்லன் எனும் உலக புகழ்பெற்ற விஸ்கி மதுபானம் தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை, வாகன உற்பத்தி நிறுவனங்கள் உடை, கடிகாரம் மற்றும் மின்சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுடன் மட்டுமே கூட்டணியை வைத்து வந்தநிலையில், பென்ட்லீ நிறுவனம் தனித்துவமாக மதுபானம் தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியுள்ளது.
தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் பல புதிய தயாரிப்புகளை வழங்கும் நோக்கிலேயே இந்த கூட்டணி தொடங்கப்பட்டிருப்பதாக பென்ட்லீ தெரிவித்துள்ளது. குறிப்பாக, புதிய தயாரிப்புகள் அதிக லக்சூரி மற்றும் சூப்பர் வசதியை நோக்கில் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆகையால், இரு நிறுவனங்களும் காருக்குள் இருக்கும் சொகுசு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இணைந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. பென்ட்லீ நிறுவனத்தின் பெயான்ட் 100 கொள்கையின்கீழ் தனது தயாரிப்புகளை அதிக சொகுசு வாகன மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இதனடிப்படையிலேயே மசல்லன் நிறுவனத்துடன் பென்ட்லீ இணைந்திருக்கின்றது. அதேசமயம், சொகுசு உற்பத்தியாளர் அதன் தயாரிப்புகள் அனைத்தையும் மின் வாகனமாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியிருப்பதும் இங்கு கவனித்தகுந்தது. நிறுவனம் 2023ம் ஆண்டில் இருந்து இப்பணியில் முழுமையாக களமிறங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
மேலும், இந்த முயற்சியின் அடிப்படையில் தனது முதல் மின்சார வாகனத்தை நிறுவனம் 2025ம் ஆண்டில் விற்பனைக்கு களமிறக்கும் என தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தனது ஒட்டுமொத்த தயாரிப்புகளையும் 2030ம் ஆண்டிற்குள் மின்சார வாகனமாக மாற்ற இருப்பதாகவும் கூறியுள்ளது.
காற்று மாசை குறைக்கும் நோக்கில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களின் தயாரிப்பை கைவிட இருப்பதாக அறிவித்த வண்ணம் இருக்கின்றன. முன்னணி நிறுவனங்கள்கூட இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளநிலையில் பென்ட்லீயும் இந்த அறிவிப்பை சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையிலேயே காற்று மாசை அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் உற்பத்தியை கைவிட நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இத்துடன், தனது தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியிலும் நிறுவனம் தற்போது களமிறங்கியிருக்கின்றது.
-
அம்பானியிடம் கூட இல்ல!! இளைஞர் வாங்கியுள்ள காரை பார்த்து வாயடைத்து நிற்கும் நெட்டிசன்கள்... முதல் கார் ஓனர்!!
-
ஹைவே நம்பருக்கு பின்னால் இவ்வளவு மேட்டரு இருக்கா!! சும்மா கண்ணை மூடி சூஸ் பண்ற விஷயம் கிடையாது!
-
அகமதாபாத் வேற லெவலில் மாற போகுது!! புல்லட் இரயிலில் இருந்து எல்லாமே வருது... ஓப்பனாக பேசிய மத்திய அமைச்சர்!