Just In
- 11 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
தண்ணீர் நிறைந்த பாதையில் சிக்கிய எம்பி-யின் கார்! இப்போவாது வாகன ஓட்டிகளின் சிரமம் புரியுதா மிஸ்டர் எம்பி!!
தண்ணீர் நிறைந்த பாதையில் பாராளுமன்ற உறுப்பினரின் கார் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. எப்படி மீட்கப்பட்டது, எந்த வாகனம் உதவியது என்பது பற்றிய விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவ மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. அண்மையில் மும்பையில் பெய்த மழை அந்த நகரத்தை ஒரு கை பார்த்துவிட்டு சென்றது. இதனால், சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை மூழ்கடிக்கும் வகையில் நகரத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளக் காடாக மாறியது.
இந்தமாதிரியான சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கார் தண்ணீர் நிறைந்த பாதையில் சிக்கியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியள்ளன. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மிக சிறிய கிராமம் தேவி. இந்த கிராமத்தின் வழியாக சென்றுக் கொண்டிருந்த போதே எம்பி-இன் கார் சிக்கியிருக்கின்றது.
சிந்த்வாரா எம்பியான நகுல் நாத் காரே தண்ணீருக்கு மத்தியில் சிக்கியிருக்கின்றது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், பலர் இப்போதாவது எங்களின் வேதனை எம்பி-க்கு புரியும் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
பல ஆண்டுகளாக இந்த பாதையில் ஓர் மேம்பாலம் வேண்டும் என்ற கோரிக்கையை தேவி கிராம மக்கள் வைத்து வந்திருக்கின்றனர். இருப்பினும், அரசு சார்பில் இதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நகுல் நாத் உடைய டொயோட்டா இன்னாவா எம்பிவி கார் தண்ணீர் நிறைந்த பாதையில் சிக்கியிருக்கின்றது. இயக்கமற்று நின்ற சொகுசு காரை காவலர்களின் கார் கொண்டு மஹிந்திரா கார் கொண்டு அகற்றப்பட்டது.
டொயோட்டா இன்னோவாவை மீட்க உதவியது மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ எக்ஸ்எல் மாடலாகும். ராணுவம், காவல்துறை என அரசின் பல்வேறு துறைகளில் இந்த கார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மிக சிறந்த திறன் கொண்ட வாகனம் என்பதனால் அரசின் அதிகாரப்பூர்வ வாகனமாக பொலிரோ ரக கார்கள் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தனது சூப்பர் திறனை வெளிக்காட்டும் வகையில் தண்ணீர் நிறைந்த பாதையில் சிக்கிய டொயோட்டா இன்னோவாவை மீட்டு, மஹிந்திரா பொலிரோ உதவியிருக்கின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் மீட்பு பணியில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் மிக சிரமமான சூழ்நிலையில் சிக்கியிருந்த வாகனங்களைகூட மஹிந்திரா கார்கள் அசால்டாக மீட்டெடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
Image Source:Free Press Journal
"அரசியல்வாதியின் காரை மீட்க உடனே போலீஸ் வாகனங்கள் உதவின. ஆனால், சரியான பாதை இல்லாமல் தினந்தோறும் சிக்கலை சந்திக்கும் பொதுமக்களாகிய எங்களுக்கு உதவ யாரும் இருப்பதில்லை. இனியாவது எம்பி நகுல் நாத் எங்களின் நிலையை உணர்ந்து இந்த பாதையில் ஓர் பாலம் அமைப்பார்" என கிராம மக்கள் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றனர்.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!