Just In
- 1 hr ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 4 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 5 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 7 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- News லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? தாமரை மலருது?
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
டெஸ்லா நிறுவனத்தை சேர்ந்த ஆளில்லா இயங்கும் எலக்ட்ரிக் கார் ஒன்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் விபத்திற்குள்ளாகி உள்ளது.
அமெரிக்காவில் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள இந்த சம்பவத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான 2019 டெஸ்லா மாடல் எஸ் காரின் முன்பக்கத்தில் ஒருவரும் பின்பக்கத்தில் ஒருவரும் என இருவர் பயணித்து வந்துள்ளனர். டெக்ஸாஸில் வுட்லாண்டிற்கு அருகே சாலை ஒன்றில் வளைவில் திரும்பு போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதி வேகத்தில் சென்ற இந்த ஆளில்லா டெஸ்லா கார் வளைவில் திரும்பும்போது நேராக அருகில் இருந்த மரத்தில் போய் மோதி உள்ளது. தொடர்ந்து தீ உருவாகி எரிய ஆரம்பத்தில் தான் இரு உயிர்கள் இறந்துள்ளன.
இந்த தீயை சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் அணைத்துள்ளனர். இதற்கு டெஸ்லா உடனே எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
செய்திகள் பரவிய சில மணிநேரத்திற்கு பின்னர் டெஸ்லா நிர்வாக இயக்குனர் எலன் மஸ்க், மற்ற வாகனங்களை காட்டிலும் ஆட்டோபைலட் கார்கள் 10 மடங்கு குறைவாக விபத்துகளில் சிக்குவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காரில் இருந்த இரு உடல்கள் இருக்கும் நிலையை வைத்தும், சில ஆதாரங்களை வைத்தும் ஓட்டுனர் இல்லாமலே இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் காரை யாரும் இயக்கி வரவில்லை என்பதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு சரியான காரணம் இதுவரையில் தெரியப்படவில்லை. டெஸ்லாவின் ஆட்டோபைல்ட் வசதி சரியாக செயல்படவில்லையா என்பதும் தெரியவில்லை.
டெஸ்லா தீ விபத்துகளை ஏற்படுத்துவதாகவும், பயணிகள் ஓட்டுனர்-உதவி வசதியை தவறாக பயன்படுத்துவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓட்டுனர் இல்லாத கார் என்ற பாசாங்கை நிறுத்தும் நேரமும் இதுதான் எனவும் அவர்கள் காட்டமாக கூறி வருகின்றனர்.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இது போன்ற பல டெஸ்லா கார் விபத்துகளை விசாரித்துள்ளது. ஆனால் இந்த சமீபத்திய விபத்து குறித்து விசாரிப்பதை இன்னும் திட்டமிடவில்லை என தெரிவித்துள்ளது.
-
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா
-
இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!