Just In
- 26 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஃபேன்ஸி நம்பர் கலாச்சாரம் முடிவிற்கு வருகிறதா? முனைப்பில் பஞ்சாப் அரசு... விழுந்தது புதிய தடை!!
ஆடம்பர எண் (ஃபேன்ஸி நம்பர்) கலாச்சாரத்தை நிறுத்தி கொள்ளும் பஞ்சாப் அரசாங்கத்தின் முயற்சிக்கு தடைக்கு உருவாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
விண்டேஜ் எண்கள் என்றும் அழைக்கப்படும் பழைய ஆடம்பர பதிவு எண்களை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரையில் சுமார் 100 உரிமையாளர்கள் புதிய எண்களுக்காக மாநில போக்குவரத்து துறையை அணுகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஆடம்பரமான எண்களை கொண்ட வாகனங்கள் மாநிலத்தில் ஆயிரக்கணக்கில் உள்ளதாக பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவற்றில் பெரும்பான்மையானவை அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களிடம் தான் உள்ளது.
விண்டேஜ் எண்களின் விற்பனையின் போதும், அவை புதுப்பித்தலின் போதும் பெரிய அளவில் பணம் கை மாறுதல் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
கடந்த டிசம்பரில் பஞ்சாப் மாநில முதல் அமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் பழமையான வாகன எண்களை மீண்டும் பதிவு செய்வதை நிறுத்திகொள்ளும் ஆணையை வெளியிட்டார். மோட்டார் வாகன சட்டம் இயற்றப்பட்ட 1988ஆம் ஆண்டிற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட வாகன எண்களும் அடங்குகின்றன.
விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டும் வகையிலும்ம், சட்டத்திற்கு புறமான செயல்களை தவிர்க்கும் நோக்கிலும் பஞ்சாப் முதல்வர் இந்த சட்டத்தை கொண்டுவந்தார். பஞ்சாப் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் ஹரியானா & ஹிமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 217-இன் படி இவ்வாறான உத்தரவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் விண்டேஜ் வாகன பதிவு எண்களை கொண்டிருப்பவர்கள், அதனை தொடரவே விரும்புகின்றனர்.
விண்டேஜ் வாகன எண்கள் சிலரது அடையாளங்களாகவும் விளங்குகின்றன. விஜபிகள் சாலைகளில் அவர்களது வாகன எண்ணை வைத்து அடையாளப்படுத்தப்படுகின்றனர். அவர்களினால் அவர்களது வாகனங்களும் சாலையில் தனியாக தெரிகின்றன.
ஏற்கனவே கூறியதுபோல், தொடர விரும்புபவர்களில் பெரும்பான்மையானவர்கள் வசதியானவர்கள் என்பதால் உத்தரவுகளை தொடர்வதில் அரசாங்கங்களுக்கு சவால்கள் ஏற்படுகின்றன.
இருப்பினும் ஃபேன்ஸி நம்பர் பயன்பாட்டை தவிர்க்க பஞ்சாப் அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் இது பஞ்சாப் போன்ற நாட்டு எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களுக்கு சிக்கல்களை உருவாக்கக்கூடியது.
சமூக விரோதிகள், விஜபிகளின் வாகன எண்ணில் வாகனங்களை பயன்படுத்துவதாக அவ்வப்போது பஞ்சாப்பில் செய்திகள் வெளிவருகின்றன. ஃபேன்ஸி நம்பரை கொண்ட கார்கள் போலீஸார் அழைப்பிற்கு நிற்பதில்லை எனவும் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?