Just In
- 14 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 20 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
போச்சு... அடுத்த வாரம் டாடா கார்களின் விலையும் உயர போகுது... எவ்ளோ உயரபோகுது தெரியுமா?
டாடா நிறுவனம் அதன் வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.
டொயோட்டா நிறுவனம் அதன் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றான இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி ரக காரின் விலையை உயர்த்த இருப்பதாக சற்று முன் அறிவிப்பு வெளியிட்டது. 2 சதவீதம் வரை விலையுயர்வு செய்யப்பட இருப்பதாக அறிக்கையின் வாயிலாக தகவல் வெளியிட்டுள்ளது, டொயோட்டா.
டொயோட்டா அறிவித்திருக்கும் புதிய விலையுயர்வானது ஆகஸ்டு மாதம் 1ம் தேதி முதல் அமலாக இருக்கின்றது. இந்நிறுவனத்தின் விலையுயர்வு அறிவிப்பு இந்திய எம்பிவி ரக வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள்ளாகவே மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளி வந்திருக்கின்றது.
இந்த முறை டாடா நிறுவனம் அதன் விலை அதிகரிப்பு பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. நடப்பு மாதத்தின் ஆரம்பத்திலேயே விலையுயர்வு பற்றிய தகவலை டாடா வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதனைத்தொடர்ந்து, தனது தயாரிப்புகளின் விலையை அடுத்த வாரம் முதல் உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதாவது, ஆகஸ்டு 1ம் தேதி முதல் புதிய விலையுயர்வு அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலோகம் மற்றும் வாகன தயாரிப்பிற்கான முக்கிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், மாருதி சுசுகி மற்றும் ஹோண்டா உள்ளிட்ட நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளன. மாருதி சுசுகி அதன் ஸ்விஃப்ட் மற்றும் அனைத்து சிஎன்ஜி கார்களின் விலையையுமே ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தின என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அடுத்த வாரம் முதல் புதிய விலையில் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என்ற தகவலை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. டாடா நிறுவனம் இதற்கு முன்னதாக 2021 மே மாதத்தில் 1.8 சதவீதம் வரை வாகனங்களின் விலையை உயர்த்தியது.
இதற்கு முன்பாக ஜனவரி மாதத்திலும் விலையை உயர்த்தியது. அப்போது ரூ. 26 ஆயிரம் வரை விலையுயர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் டாடாவின் டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட கார்களின் விலை கணிசமான உயர்ந்தன. தற்போது மீண்டும் இவற்றின் விலை உயர இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாடா கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 2.5 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கின்றது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை வாட்டி வதைத்து வரும்நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பட்ஜெட் வாகன பிரியர்களை புது வாகனங்களின் பக்கமே ஒதுங்க செய்ய முடியாத வகையில் விலையுயர்வைச் செய்து வருகின்றன.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!