Just In
- 33 min ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 2 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 7 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 8 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
Don't Miss!
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- News தமிழ்நாட்டில் பாஜக வலுவாகிறது.. தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறது.. பிரதமர் மோடி
- Movies Suriya - என்னது புறநானூறு படம் ட்ராப்பா?.. சூர்யா வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக மின்சார கார் ஒன்று பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அதன் மாடல் எஸ் எனும் மின்சார காருக்கு அப்டேட்டினை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக தனது தயாரிப்புகளுக்கு சிறப்பு சேவையாக அப்டேட் வழங்கும் செயலில் டெஸ்லா ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே மாடல் எஸ் மின்சார காருக்கும் டெஸ்லா அப்டேட்டினை வழங்க தொடங்கியுள்ளது. பிளேன் காணப்படுவதைப் போன்று ஸ்டியரிங் வீல், டிவி போன்ற திரை என பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த அப்டேட்டின் வாயிலாக டெஸ்லா வழங்கி வருகின்றது.
மாடல் 3 மின்சார காரைப் போலவே டெஸ்லா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மின்சார கார்களில் ஒன்றாக மாடல் எஸ் எலெக்ட்ரிக் கார் இருக்கின்றது. எனவேதான் அப்டேட்டுகளை மாடல் எஸ் எலெக்ட்ரிக் காரில் டெஸ்லா அறிமுகம் செய்திருக்கின்றது.
தொடர்ந்து, மறு வடிவமைக்கப்பட்ட (புதிய ஸ்டைல்) டேஷ்போர்டு, மூன்று-ஸோன் கொண்ட டெம்ப்ரேட்சர் கன்ட்ரோல்கள், வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை மற்றும் ஹெப்பா காற்று வடிகட்டி ஆகிய சிறப்பம்சங்களையும் இந்த புதிய அப்டேட்டின் வாயிலாக டெஸ்லா அறிமுகம் செய்திருக்கின்றது.
தற்போது கிடைத்து வரும் விற்பனையைக் கூடுதலாக்கும் (இரட்டிப்பாக்கும்) நோக்கில் இந்த அப்டேட்டினை அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இதில், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அம்சமாக ஸ்டியரிங் அமைந்திருக்கின்றது. இது பல்வேறு கட்டுப்பாடு பொத்தான்களைக் கொண்டிருப்பதோடு இல்லாமல் இதுவரை எந்த காரிலும் இல்லாத ஓர் ஸ்டைலில் காட்சியளிக்கின்றது.
மிகவும் தட்டையாான ஏரோ ப்ளேன்களில் மட்டுமே காணப்படக் கூடிய ஸ்டைலில் இந்த ஸ்டியரிங் வீல் இருக்கின்றது. எனவேதான் தற்போதைய அப்டேட்டுகளிலேயே பலரைக் கவரக் கூடிய அம்சமாக இது இருக்கின்றது. இதற்கு அடுத்த இடத்தில் டிவி போன்ற திரை இருக்கின்றது. இது 2200x1300 ரெசொல்யூசன் வசதிக் கொண்ட 17 இன்ச் திரையாகும்.
இதன் மூலம் எண்ணற்ற தகவல்களையும், பொழுதுபோக்கு விஷயங்களையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, 960 வாட் திறன் கொண்ட 22 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றது. இதில், இரைச்சல் போன்ற என்ற எந்தவித தேவையற்ற சத்தத்தையும் வெளிப்படுத்தாது.
மேலும், முன்பைக் காட்டிலும் அதிக சொகுசான மற்றும் மிருதுவமான இரைக்ககளையையும் அப்டேட்டின் வாயிலாக டெஸ்லா மாடல் எஸ் காரில் கொண்டு வந்திருக்கின்றது. இதுபோன்ற எக்கசக்க அம்சங்களையும் மாடல் எஸ் மின்சார காரில் டெஸ்லா கொண்டு வந்திருப்பதால் அதன் ரசிகர்கள் பெருத்த உற்சாகத்தில் மூழ்கியிருக்கின்றனர். இந்த கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐ3 மின்சார சொகுசு காருக்கு போட்டியாக உலக சந்தையில் விற்பனைக்கு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
-
கார் ஓட்டும்போது நிறைய பேரு இந்த தவறு பண்ணுறோம்!! வெளிநாடுகளில் இதுக்கு தடை இருக்கு...
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
அடிபட்டு வரவங்ககிட்ட இனி லட்சகணக்குல பில் போட முடியாது! தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வச்ச மோடி அரசு!