Just In
- 21 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 32 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
காருக்குள் இருந்த பையை லாவகமாக திருடிய இளைஞர்... சிசிடிவி கேமிராவில் பதிவான ஷாக் வீடியோ! இனியாவது உசார இருங்க!
காருக்குள் இருந்த கேமிராவை இளைஞர் ஒருவர் லாவமாக திருடிச் செல்லும் வீடியோக் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
காரில் இருந்த பையை மர்ம நபர் ஒருவர் லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகி வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியும் ஓர் திருட்டு நடக்குமா என்ற கேள்வியையே இந்த சம்பவம் அநேகரின் மத்தியில் எழுப்பியிருக்கின்றது.
காரை பார்க் செய்த பின்னர் அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டுவிட்டதாக நம்பி காரின் உரிமையாளர் புறப்படுகின்றார். ஆனால், கார் நிறுத்தப்படுவதற்கு முன்னரே, காரின் பின் பக்க கதவை உரிமையாளருக்கே தெரியாமல் அந்த நபர் லாவகமாக திறக்கின்றார். பின்னர், காரின் உரிமையாளர் நகர்ந்ததும், காருக்குள் சென்று அதிலிருந்த பையை திருடிக் கொண்டு அவர் வெளியேறுகின்றார்.
இதுகுறித்த வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வு வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் ஓர் பாடமாகவே அமைந்துள்ளது. காருக்குள் இருக்கும் அனைத்தும் பத்திரமாக இருக்கும் என நம்பி வெளியேறுவோர்க்கு இந்த சம்பவம் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இதுவரை எந்த வாகன உரிமையாளரும் கண்டிராத வகையில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பதால் பலர் இந்த வீடியோவை பார்த்து உறைந்து நிற்கின்றனர். அப்பகுதியில் சிசிடிவி இருந்த காரணத்தினாலேயே திருடப்பட்ட மர்ம நபர் இனம் காண்டறியப்பட்டிருக்கின்றார். இச்சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது பற்றிய தகவல் துள்ளியமாக தெரியவில்லை.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவே இப்பதிவை பிரத்யேகமாக வழங்கியிருக்கின்றோம். வாகனத்தை விட்டு வெளியேறும் முன் நாம் எதை எல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ காண்பிக்கின்றது. அதாவது, காரை விட்டு வெளியேறிய பின் அனைத்து கதவுகளும் லாக் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அங்கிருந்து நகர வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றது.
சிசிடிவி கேமிரா பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து குற்ற சம்பவங்கள் சற்றே குறைந்திருக்கின்றன. இருப்பினும், ஏதேனும் ஓர் மூலையில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், தற்போது அரங்கேறியிருக்கும் இந்த விநோத சம்பவமும் உள்ளது. தான் சிசிடிவி கேமிரா முன் இருக்கின்றோம் என்பதைக் கூட அறியாமல் மர்ம நபர் காருக்குள் இருந்த பையை லாவகமாக திருடிச் சென்றிருக்கின்றார்.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?