Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 2 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 3 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 4 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Movies Baakiyalakshmi: ஐயய்யோ.. கர்ப்பமா.. ஏன் இப்படி பண்ணினே.. ராதிகாவிடம் கோபி கேட்ட கேள்வி!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குட் நியூஸ்... வாகன ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மேலும் நீட்டிப்பு!
கொரோனா பிரச்னை காரணமாக, வாகன ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், லாக்டவுன் விதிகளிலும் தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
இதனை மனதில் வைத்து வாகனங்களுக்கான பதிவுச் சான்று, தகுதிச் சான்று, வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களுக்கான காலாவதி காலம் வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் வரும் செப்டம்பர் 30 வரை காலாவதியாகும் வாகன ஆவணங்கள் செல்லத்தக்கத்தாக கருதப்படும். இதனால், வாகன ஓட்டிகள் தடையில்லாமல் செல்வதற்கும், தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்குமான வாய்ப்பை வழங்கும்.
கடந்த ஆண்டும் இதேபோன்று காலாவதியான வாகன ஆவணங்களுக்கு தொடர்ந்து நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஆர்டிஓ அலுவலகங்கள் வழக்கமான பணியாளர் திறனுடன் செயல்படவில்லை என்பதால், இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது நிச்சயம் வாகன ஓட்டிகளுக்கும், ஆர்டிஓ அலுவலக பணியாளர்களுக்கும் சற்று ஆசுவாசத்தை தரும் விஷயமாக இருக்கும். வரும் மாதங்களில் நிலைமை சீராகும்பட்சத்தில் வாகன ஆவணங்களை புதுப்பித்தல் பணிகள் முழு வீச்சில் துவங்கும் வாய்ப்பு இருக்கிறது.
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!