Just In
- 58 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 4 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
குட் நியூஸ்... வாகன ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மேலும் நீட்டிப்பு!
கொரோனா பிரச்னை காரணமாக, வாகன ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், லாக்டவுன் விதிகளிலும் தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
இதனை மனதில் வைத்து வாகனங்களுக்கான பதிவுச் சான்று, தகுதிச் சான்று, வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களுக்கான காலாவதி காலம் வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் வரும் செப்டம்பர் 30 வரை காலாவதியாகும் வாகன ஆவணங்கள் செல்லத்தக்கத்தாக கருதப்படும். இதனால், வாகன ஓட்டிகள் தடையில்லாமல் செல்வதற்கும், தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்குமான வாய்ப்பை வழங்கும்.
கடந்த ஆண்டும் இதேபோன்று காலாவதியான வாகன ஆவணங்களுக்கு தொடர்ந்து நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஆர்டிஓ அலுவலகங்கள் வழக்கமான பணியாளர் திறனுடன் செயல்படவில்லை என்பதால், இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது நிச்சயம் வாகன ஓட்டிகளுக்கும், ஆர்டிஓ அலுவலக பணியாளர்களுக்கும் சற்று ஆசுவாசத்தை தரும் விஷயமாக இருக்கும். வரும் மாதங்களில் நிலைமை சீராகும்பட்சத்தில் வாகன ஆவணங்களை புதுப்பித்தல் பணிகள் முழு வீச்சில் துவங்கும் வாய்ப்பு இருக்கிறது.
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!