Just In
- 4 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 4 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 5 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 6 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
14 பிரபல வாகன டீலர்களின் வர்த்தக சான்று ரத்து.. போக்குவரத்துத்துறையின் அதிரடிக்கான காரணம் தெரியுமா?
நாட்டில் இயங்கும் 14 பிரபல வாகன டீலர்களின் வர்த்தக சான்றை ரத்து செய்திருப்பதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவின் மிக முக்கியமான பிரச்னைகளில் தலையாய ஒன்றாக மாசுபடுதல் உருவெடுத்துள்ளது. இதற்கு இந்தியாவில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே முக்கிய காரணம் என்று கூறி விட முடியாது.
தேவையற்றவை எனக் கூறிக் கொண்டு எரிக்கப்படும் விவசாய கழிவுகள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஏசி உள்ளிட்டவற்றாலும் காற்று மாசடைகின்றது.
அதேசமயம், இவற்றினால் ஏற்படும் மாசினைவிட பல மடங்கு அதிக மாசினை உருவாக்குபவையாக பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்கள் இருக்கின்றன. அதிலும், பழைய வாகனங்கள் அதிகப்படியான மாசினை உருவாக்குவது கவலைக் குறியதாக இருக்கின்றது.
இதன்காரணமாகவே, அண்மைக் காலங்களாக எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு ஓர் நிரந்தர முடிவு கட்டுகின்ற வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், நாட்டில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான திட்டங்களும் வரையறுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசு குறித்த தகவலை பியூசி பரிசோதனைமூலம் அளவெடுத்து, அவற்றின் ஆயிட்காலத்தை அரசு நிர்ணயித்து வருகின்றது.
இந்நிலையில், மாசுகுறித்து அளவிடும் மையத்தை நிறுவாத காரணத்திற்காக 14 பிரபல வாகன டீலர்களின் வர்த்தக சான்றிதழை போக்குவரத்துத்துறை ரத்து செய்துள்ளது.
போக்குவரத்துத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு அந்த டீலர்களால் வாகனத்தை விற்கவோ அல்லது ஏற்றுமதி செய்யாவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, "டீலர்ஷிப் மையம் அமைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று பியுசி பரிசோதனை மையம். இது செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே டீலர்ஷிப்பிற்கான சான்று வழங்கப்படும். இல்லையெனில், அவர்களால் வாகனங்களை விற்க முடியாது" என்றார்.
மேலும் பேசிய அவர், "வாகனங்களை விற்பனைச் செய்யும் ஒவ்வொரு டீலரும், அந்த வாகனம் எந்த அளவிற்கு மாசினை ஏற்படுத்தும் என்பதனை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். ஆகையால், இதுகுறித்த தகவல் அந்தந்த டீலர்களுக்கு ஏற்கனவே அறிவிப்பாக வைக்கப்பட்டுள்ளது. எனவே, இதை தவறிய நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவர்களின் வர்த்தக சான்று தற்காலிக ரத்து செய்யப்பட்டு வருகின்றது" என கூறினார்.
தொடர்ந்து, "குறிப்பிட்ட காலத்திற்குள் பியூசி பரிசோதனை மையம் வேலை செய்யும் நிலையில்தான் இருக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீண்டும் செயல்பட அனுமதிப்பதற்கான மறு பரிசீலனை செய்யப்படும்" என தெரிவித்தார்.
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!