Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Movies வடிவேலு பற்றி என்ன தெரியும்?.. அவரால்தான் கஞ்சி குடிக்கிறேன்.. பாவா லட்சுமணன் ஓபன் டாக்
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வரி உயர்வு காரணமாக டீசல் கார்களின் விலை அதிகரிக்கும்
டீசல் காருக்கான வரி உயர்த்தப்படுவதால் காரின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நீங்கள் டீசல் கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உடனடியாக காரை வாங்கி விடுங்கள்.
டீசல் காருக்கான வரி உயர்த்தப்படுவதால் காரின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நீங்கள் டீசல் கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உடனடியாக காரை வாங்கி விடுங்கள்.
அடுத்த மாதம் முதல் புதிய கார்களை பதிவு செய்வதற்கான சட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் படி டீசல் கார்களுக்கான வரியை 2 சதவீதம் அதிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாகவே பெட்ரோல் கார்களை விட டீசல்கள் கார்கள் மார்கெட்டில் விலை அதிகமாக இருக்கும். ஒரு மாடலின் பெட்ரோல் காரை விட டீசல் கார் ரூ 1 லட்சம் வரை அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கையால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக மாருதி ஸ்விப்ட் பெட்ரோல் காரை விட டீசல் கார் ரூ 1 லட்சம் அதிகமான விலைக்கு விற்பனையாகி வருகிறது.
ஸ்கோடா ஆக்டவியா கார்கள் பெட்ரோல் காரை விட டீசல் கார் ரூ 1.92 லட்சம் அதிகமாக விற்பனையாகி வருகிறது. காரின் விலையில் மட்டும் அல்லாமல் சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்களின் விலையும் டீசல் காருக்கானதில் அதிகம் தான்.
இந்நிலையில் தற்போது அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் மாருதி ஸ்விப்ட் டீசல் கார் ரூ 13,000 வரை அதிகரிக்கும். அதே நேரத்தில் ஸ்கோடா ஆக்டவியா கார் ரூ 40,000 வரை அதிகரிக்கும்.
அதனால் நீங்கள் டீசல் காரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால் விரைவில் காரை வாங்கி விடுங்கள். வரி உயர்வை காரணம் காட்டி கார் நிறுவனங்களும் டீசல் காரின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
சிறிய ரக டீசல் கார்கள் ரூ 50,000 முதல் ரூ 70,000 வரை விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி உயர்வுக்கான நடவடிக்கையை அரசு டீசல் கார் விற்பனையை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துள்ளது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!