Just In
- 4 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 4 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 5 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 5 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
முக்கிய ஆவணம் ஒன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கையொப்பத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
தமிழக வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்ற வகையிலான ஓர் ஆவணம் முதலமைச்சர் எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், மத்திய அரசு இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் வகையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகம் செய்தது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்த இந்த சட்டத்தில் பல்வேறு சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், மிக முக்கியமானதாக பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதங்கள் உள்ளன. இவை, முன்பெப்போதும் இல்லாத அளவில் உச்சபட்ச அளவில் உச்சத்தைத் தொட்டிருப்பதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த புதிய மோட்டார் சட்டத்திற்கு இன்னும் தமிழகத்தில் பச்சைக் கொடி காட்டப்படவில்லை. மாறாக, இந்த சட்டத்தில் கூடுதலாக ஒரு மாற்றங்களைச் செய்து அமலுக்குக் கொண்டு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக உச்சபட்ச அளவில் காணப்படும் அபராதங்களை குறைக்கும் வகையிலான மாற்றங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில், பல மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கான ஆவணம் முதலமைச்சரின் ஒப்புதலுக்காக அவரின் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தில், சிறுவர்களை வாகனத்தை இயக்க அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை ரூ. 25,000 அபராதம் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் என பல்வேறு விதிமீறல்களுக்கான அபராதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை 10-20 சதவீதம் வரை தமிழக அரசு குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை, மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியதற்காக காரணம் முழுமையாக நிறைவேறாது என போக்குவரத்து ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் புதிய போக்குவரத்து ஆணையராக பொறுப்பேற்ற டி.எஸ். ஜவஹர், போக்குவரத்து அபராதம், வாகன எஃப்சி சான்று மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துதல் உள்ளிட்டவற்றை உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்னரே நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.
ஆகையால், தமிழக அரசு விரைவில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் உச்சபட்ட அபராதத்தை குறைப்பதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம், ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்களிடம் இருந்து ரூ. 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு இதேவேலையில் போலீஸார் சிலர் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வாங்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
எனவே, புதிய சட்டத்தின்படி ரூ.10 ஆயிரம் என்ற அபராத திட்டம் அமலுக்கு வருமேயானால் தமிழகத்தில் எத்தகைய சூழல் நிலவும் என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது.
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!