Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...
கார்களின் உட்புறத்தில் கொரோனா வைரஸ் இருந்தால் அவற்றை வெறும் 15 நிமிடங்களில் கொல்லும் வகையில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் ஹீட்டட் மென்பொருள் என்ற பெயரில் புதிய தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.
சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் அனைத்து நாடுகளையும் கடந்த இரு மாதங்களாக ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சரிவடைந்து வருகிறது.
MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?
குறிப்பாக தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்ஷிப் ஷோரூம்கள் மூடப்பட்டு உள்ளதால் ஆட்டோமொபைல் துறை அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது. இது இத்தோடு நின்றுவிடுமா என்றால், அதுதான் இல்லை.
ஏனெனில் பொருளாதாரம் சரிவடைந்துள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர். இதன் காரணமாக புதிய வாகனங்களுக்கான தேவை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது. மேலும் வைரஸின் பீதியினால் காசு உள்ளவர்களும் புதிய கார்களை வாங்க யோசிப்பர்.
இதில் தனிநபர் பொருளாதாரத்தை உயர்த்த தயாரிப்பு நிறுவனங்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் தங்களால் தயாரிக்கப்படும் வாகனங்கள் மிகவும் சுத்திகரிக்கப்பட்டவை என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் மத்தியில் அவற்றால் கொண்டுவர முடியும். அதை தான் தற்போது பெரும்பான்மையான நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த வகையில் காரின் உட்புறத்தில் யார் மூலமாவது கொரோனா வைரஸ் வந்தால் அவற்றை வெறும் 15 நிமிடங்களில் அழிக்கும் புதிய தொழிற்நுட்பத்தை அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது.
குறிப்பாக அமெரிக்க போலீஸாருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள் கொரோனா வைரஸை கண்டறிவது மட்டுமில்லாமல் அவர்களது கார்களின் உட்புற கேபினை 15 நிமிடங்களுக்கு 53 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தி அங்குள்ள வைரஸ் கிருமிகளை அழிக்கும்.
இந்த வெப்பநிலையில் சுமார் 99 சதவீத வைரஸ்கள் அழிந்துவிடும் என ஃபோர்டு கூறியுள்ளது. அமெரிக்க போலீஸாருக்கு மட்டும் தற்போதைக்கு கிடைக்கவுள்ள இந்த தொழிற்நுட்பம் பிறகு கனடா என மற்ற நாட்டு போலீஸ் துறையை சேர்ந்தவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த மென்பொருள் செயல்படும் விதம் மிக எளிதாகும். என்ஜினை உயர்பட்ச வெப்பநிலைக்கு கொண்டு செல்லும் இந்த புதிய தொழிற்நுட்பம் உட்புற மின்விசிறியின் அமைப்பை அதிகப்பட்ச வெப்பத்தை அடைய செய்யும். ஃபோர்டு நிறுவனம் இந்த தொழிற்நுட்பத்தை ஓஹியோ ஸ்டேட் பல்கலைகழக்கத்துடன் இணைந்து இந்த புதிய தொழிற்நுட்பத்தை தயாரித்துள்ளது.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!