Just In
- 1 hr ago மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
- 2 hrs ago நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
- 3 hrs ago சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
- 4 hrs ago இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
Don't Miss!
- News தெலுங்கானாவை வாரி சுருட்டும் காங்கிரஸ்.. BRS காலி.. பாஜகவுக்கும் அதிர்ச்சி.. லோக் போல் முடிவுகள்!
- Finance 3 வருஷத்துல 3,700% லாபம்.. இந்த வாரம் டிவிடெண்ட் அறிவிக்க போறாங்க.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Lifestyle உடம்பு சூடு பிடிச்சுகிச்சா? அப்ப இந்த பழ ஜூஸ்களை அடிக்கடி வாங்கி குடிங்க.
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
- Sports கேப்டன் ரோஹித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன ஹர்திக் பாண்டியா.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
2018-19 வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் 570 டோல் பூத்துகள் மூலம் எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 570 டோல்கேட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர தனியார் வசத்திலும் ஏராளமான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த டோல்கேட்டுகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத் தொகை அனைத்தும், குறிப்பிட்ட எல்லைத் தூரம் வரை உள்ள சாலையை முறைப்படுத்துவதற்காவும், பராமரிப்பதற்காவும் வசூலிக்கப்படுகின்றது.
ஆனால், பல இடங்களில் முறையாக பராமரிக்கப்படாத சாலைகளுக்கும் பிளாசாக்கள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆகையால், பலருக்கு இந்த கட்டணம் செலுத்துவதற்கு முழுமையான ஈடுபாடில்லை. இருப்பினும், கட்டாயத்தின் காரணமாக அதனை புலம்பலுடன் செலுத்திவிட்டு செல்கின்றனர் மக்கள்.
இந்நிலையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்கீழ் செயல்படும் 570 டோல் பிளாசாக்கள் மூலம், கடந்த 2018ம் ஆண்டின் இறுதியில் இருந்து நடப்பாண்டு அக்டோபர் 31ம் தேதி வரை சுமார் ரூ. 24,396 கோடி வரை வசூல் செயல்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை, இன்று (டிசம்பர் 6) நடைபெற்ற மக்களவை கூட்டத்தின்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, "மாதம் ஒன்றிற்கு ரூ. 2033 கோடி வீதமும். நாள் ஒன்றிற்கு 66.84 கோடி ரூபாய் வீதத்திலும் வசூல் செய்யப்பட்டிருப்பதாக" அவர் கூறினார்.
இது தவிர, "2018-19 நிதியாண்டில் தனியார் டோல் ஆபரேட்டர்கள் மூலம் ரூ. 9,681.50 கோடி வரை பெறப்பட்டிருப்பதாகவும்" நிதின் கட்காரி தெரிவித்தார்.
இதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 2,549.12 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய நிதியமைச்சர், "31.10.2019 நிலவரப்படி, தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டுமொத்தமாக 54 பயனர் டோல் பிளாசாக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2018-19 நிதியாண்டில் ரூ. 2,549.12 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது சராசரியாக மாத ஒன்றிற்கு ரூ. 212.42 கோடி மற்றும் நாள் ஒன்றிற்கு ரூ. 6.98 கோடி ஆகும்" என்றார்.
-
மைலேஜில் டூவீலர்களையே மண்டியிட வைக்கும் மாருதி கார்... விலையை கேட்டதும் ஷோரூமுக்கு படையெடுக்கும் மக்கள்...
-
நாய், பூனைகளுக்கு ஸ்பெஷல் கார் வந்தாச்சு! இதுக்காக தான் ஏகப்பட்ட பேர் வெயிட் பண்ணுறாங்க!
-
100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா 18 ரூபாய் சுருட்டறாங்களா! நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த மோசடி அம்பலம்!