Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 2 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 2 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Movies விஜயகாந்துக்கு சொன்ன படி பத்மபூஷன் விருது வழங்காதது ஏன்? இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
2018-19 வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் 570 டோல் பூத்துகள் மூலம் எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 570 டோல்கேட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர தனியார் வசத்திலும் ஏராளமான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த டோல்கேட்டுகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத் தொகை அனைத்தும், குறிப்பிட்ட எல்லைத் தூரம் வரை உள்ள சாலையை முறைப்படுத்துவதற்காவும், பராமரிப்பதற்காவும் வசூலிக்கப்படுகின்றது.
ஆனால், பல இடங்களில் முறையாக பராமரிக்கப்படாத சாலைகளுக்கும் பிளாசாக்கள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆகையால், பலருக்கு இந்த கட்டணம் செலுத்துவதற்கு முழுமையான ஈடுபாடில்லை. இருப்பினும், கட்டாயத்தின் காரணமாக அதனை புலம்பலுடன் செலுத்திவிட்டு செல்கின்றனர் மக்கள்.
இந்நிலையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்கீழ் செயல்படும் 570 டோல் பிளாசாக்கள் மூலம், கடந்த 2018ம் ஆண்டின் இறுதியில் இருந்து நடப்பாண்டு அக்டோபர் 31ம் தேதி வரை சுமார் ரூ. 24,396 கோடி வரை வசூல் செயல்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை, இன்று (டிசம்பர் 6) நடைபெற்ற மக்களவை கூட்டத்தின்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, "மாதம் ஒன்றிற்கு ரூ. 2033 கோடி வீதமும். நாள் ஒன்றிற்கு 66.84 கோடி ரூபாய் வீதத்திலும் வசூல் செய்யப்பட்டிருப்பதாக" அவர் கூறினார்.
இது தவிர, "2018-19 நிதியாண்டில் தனியார் டோல் ஆபரேட்டர்கள் மூலம் ரூ. 9,681.50 கோடி வரை பெறப்பட்டிருப்பதாகவும்" நிதின் கட்காரி தெரிவித்தார்.
இதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 2,549.12 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய நிதியமைச்சர், "31.10.2019 நிலவரப்படி, தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டுமொத்தமாக 54 பயனர் டோல் பிளாசாக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2018-19 நிதியாண்டில் ரூ. 2,549.12 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது சராசரியாக மாத ஒன்றிற்கு ரூ. 212.42 கோடி மற்றும் நாள் ஒன்றிற்கு ரூ. 6.98 கோடி ஆகும்" என்றார்.
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!