Just In
- 29 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 55 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News நான் கொஞ்சம் பிசி.. இப்போதைக்கு நோ! பிரதமர் மோடி சந்திப்பை ஒத்தி வைத்த எலான் மஸ்க்! இதுதான் காரணமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...
மாநில மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாட்டிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக போக்குவரத்து விதிமீறல்கள் உருவெடுத்து வருகின்றது. அதுமட்டுமின்றி, இதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், இதனை முற்றிலுமாக ஒழித்துகட்டும் வகையில் மத்திய அரசு புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது.
இந்த சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடே பெரும் பரபரப்பாக காட்சியளிக்கின்றது. புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் முன்னதாக வசூலித்து வந்த அபராத்தை, முன்பெப்போதும் இல்லாத அளவில் பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுவே இந்த புதிய அபராத திட்டத்திற்கு ஒரு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க முக்கிய காரணமாக இருக்கின்றது.
அதேசமயம், பல மாநில அரசுகள் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், புதிய அபராத திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக பாஜக கட்சியினர் ஆளும் மாநிலங்கள் இதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.
இதனால், ஒவ்வொரு நாளும் அந்த மாநிலத்தில் வெளிவரும் செய்திகளுக்கு மிகப்பெரிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
அதிலும், குறிப்பாக அபராதம் குறித்த வெளிவரும் செய்திகளுக்கு அதீத ஆர்வம் காட்டப்படுகின்றது. ஏனென்றால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ச அளவில் அபராதத்திற்கான செல்லாண் வழங்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு, வழங்கப்படும் அபராதம் வாகனத்தின் விலையைக் காட்டிலும் அதிகமானதாக காட்சியளிக்கின்றன. இதனால், சில நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் போலீஸார்கள் இடையே மோதல் ஏற்படுகின்றது.
அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் அரங்கேறிய உச்சபட்ச அபராதம்குறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வரை அவர்களை மடக்கி விசாரிக்க வேண்டாம் என அம்மாநில டிஜிபி போலீஸாருக்கு அறிவிறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் ஓர் புதிய அதிரடி அறிவிப்பை ஹரியானா மாநில டிஜிபி மனோஜ் யாதவ் வெளியிட்டுள்ளார்.
அதாவது, மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முன்பெப்போதும் இல்லாத அளவிலான கெடுபிடியை போக்குவரத்து போலீஸார் காட்டி வருகின்றனர்.
ஆகையால், வாகன ஓட்டிகள் இதில் வீணாக சிக்கி, தேவையற்ற சட்ட சிக்கலை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து கற்பித்தலை மேற்கொள்ளவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த சிறப்பான நிகழ்வை மேற்கொள்வதற்காக ஓர் தனி குழு உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மாநிலத்தின் முக்கியமான உட்பட அனைத்து பகுதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி