Just In
- 2 hrs ago எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- 3 hrs ago ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- 5 hrs ago உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- 10 hrs ago பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
Don't Miss!
- News விஜய்க்கு துணை! தமிழக வெற்றிக் கழகத்தில் தேனி எம்பி ரவீந்திரநாத் இணைகிறாரா?
- Movies Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!
- Technology அசரவைக்கும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்.. எந்த திட்டம்?
- Lifestyle புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
- Finance என்னது பாம்பு விஷம் மருந்தா..? சீனாவில் விநோத பார்மா துறை உருவானது எப்படி..?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கேரள வெள்ளத்திற்கு ஹோண்டா நிறுவனம் ரூ 3 கோடி நிதியுதவி
கேரளாவில் கனமழை காரணமான ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்பாதிப்பிற்குள்ளானது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வகையில் ஹோண்டா நிறுவனம் கேரள வெள்ள நிவார நிதியாக ரூ 3 கோடியை வழங்கியுள்ளது.
கேரளாவில் கனமழை காரணமான ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்பாதிப்பிற்குள்ளானது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வகையில் ஹோண்டா நிறுவனம் கேரள வெள்ள நிவார நிதியாக ரூ 3 கோடியை வழங்கியுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் வீடுகள் வெள்ள நீரில் முழ்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து நின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் படகுகள் மூலமும் ஹெலிகாப்டர் மூலமும் மீட்கப்பட்டு நிரவரண முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். வெள்ளத்தால் பாதித்த கேரள மக்களுக்கு அண்டை மாநிலம் உட்பட இந்தியாவில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் உதவி செய்து வருகின்றனர்.
தற்போது தனியார் தொண்டு நிறுவனம், தனியார் நிறுவனங்கள், தனியார் குழுங்கள் என பலர் இந்த நிவாரண உதவிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோமொபைல் துறையில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் உதவிகளை செய்துள்ளனர். அந்தவகையில் ஹோண்டா நிறுவனம் கேரள வெள்ளத்திற்கு உதவ முன்வந்து்ளளது.
இது குறித்து அந்நிறுவனவம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந்நிறுவனம் ரூ3 கோடியை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. இந்த தொகையை ஹோண்டா கார்ஸ் இந்தியா, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர், ஹோண்டா சேயில் பவர் புராடெக்ஸ், ஹோண்டா ரிசர்ச் மற்றும் டெவலப்மென்ட், ஆகிய நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இது போல் மேலும் சில ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் நிவாணநிகளை ஏற்கனவே வழங்கியுள்ளனர். டிவிஎஸ் நிறுவனம் ரூ 1 கோடியை வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனம் ரூ 30 லட்சமும், ஹூண்டாய் நிறுவனம் ரூ 1 கோடி ரூபாயும், பஜாஜ் நிறுவனம் ரூ 2 கோடி ரூபாயும் நிவாரண தொகையாக வழங்கியுள்ளனர்.
அதுபோக டாடா மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வாகன், பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் சர்வீஸ், ரோடு சைடு அசிஸ்டன்ஸ், டோயிங் சர்வீஸ் ஆகியவற்றை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இலவசமாக வழங்க முன் வந்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
குடும்பத்தோட ஜாலியா டூர் போகலாம்! கம்மி ரேட்ல விற்பனைக்கு வரப்போகும் மாருதியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார்!
-
இப்படி ஒரு அப்பா கிடைப்பது வரம்! மகன் ஆசையை நிறைவேற்ற ரூ92 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த தந்தை
-
ஹைவே நம்பருக்கு பின்னால் இவ்வளவு மேட்டரு இருக்கா!! சும்மா கண்ணை மூடி சூஸ் பண்ற விஷயம் கிடையாது!