Just In
- 27 min ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 41 min ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 49 min ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
உலகிலேயே முதல் முறையாக புதிய சேவை ஒன்று நடைமுறைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தினால், கார்கள் உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
தெற்கு சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 16ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வருகின்ற 25ம் தேதி நடைபெற இருக்கின்றது.
இந்த கண்காட்சியில் அந்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹூவாய் டெக்னாலஜிஸ் நிறுவனம், உலகின் முதல் 5ஜி சேவைக்கான ஹார்டுவேரை கடந்த திங்கள் கிழமை அன்று அறிமுகம் செய்தது. இந்த 5ஜி ஹார்டுவேர் ஆட்டோமோடிவ் துறைக்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்கு தேவையான சாதனங்களைத் தயாரிப்பதில் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள தகவல் தொடர்பு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்குள், 5ஜி சேவையை யார் முதலில் அறிவிப்பது என்று மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில்தான், ஹூவாய் நிறுவனம், வாகனத்துறைக்கான 5ஜி மாடுலை கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், இந்த புதிய 5ஜி தொழில்நுட்ப ஹார்டுவேர், தானியங்கி கார்களில் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு பலாங் 5000 5ஜி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனைக் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த எம்எச் 5000 மாடுலை தழுவி தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முதல் 5 ஜி மாடுலாக உருவாகியுள்ள இந்த பலாங் 5000 5ஜி மாடுல் மூலம் உயர்ந்த குவாலிட்டி மற்றும் அதிவேக இணைப்பைப் பெற முடியும் என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹூவாய் நிறுவனம் கூறியதாவது, "இந்த புத்தம் புதிய தொழில்நுட்பம் எதிர்கால தானியங்கி ஆட்டோ இன்டெலிஜன்ட் கார்களில் பொருத்தப்பட உள்ளன. இந்த தொழில்நுட்பமானது எதிர்கால தானியங்கி கார்கள் பயன்பாட்டில் மிகப்பெரிய பங்கினை அளிக்க உள்ளது. இதனால், வாகனத்துறை அதிநவீன யுகத்திற்கு மாறும் சூழல் உருவாகியுள்ளது" என தெரிவித்தது.
ஹூவாய் நிறுவனம் இந்த புதிய தொழில்நுட்பத்தை சீனாவில் உள்ள முக்கிய நகரங்களான ஷாங்காய், ஷென்சென் மற்றும் உக்ஸி ஆகிய பகுதிகளில் சோதனை செய்தது. அவ்வாறு, இந்த தொழில்நுட்பங்கை உள்நாட்டு தயாரிப்பான ஸ்வாத் மற்றும் எஃப்ஏடபிள்யூ, டாங்பெங்க் மற்றும் சங்கன் ஆகிய நிறுவனங்களின் கார்களில் வைத்து சோதனை செய்துள்ளது. இந்த சோதனையோட்டத்தை அடுத்து தற்போது புரொடக்ஷனில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!