Just In
- 41 min ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Movies Sivakarthikeyan: புல்லட்டைவிட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
163 கி.மீ., வேகத்தில் பறந்த காருக்கு ரூ 1.8 லட்சம் அபராதம்
ஐதராபாத் 8 வழி சாலையில் கடந்த ஒரு ஆண்டில் 127 முறை அதிவேகத்தில் பறந்த காருக்கு ரூ 1.8 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் 8 வழி சாலையில் கடந்த ஒரு ஆண்டில் 127 முறை அதிவேகத்தில் பறந்த காருக்கு ரூ 1.8 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள 8 வழிச்சாலையில் அதிகபட்ச வேகமாக 100 கி.மீ வேகத்தில் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் இதை 120 கி.மீ., ஆக உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் சென்று வரும் ஹோண்டா ஜாஸ் கார் ஒன்று அதிக வேகத்தில் சென்றதற்காக ரூ 1.8 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இ-செல்லான் போர்ட்டலில் இருந்து விதிக்கப்பட இந்த அபாரதங்களில் இந்த கார் 163 கி.மீ., வேகம் வரை சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் கடந்த 2018 மார்ச் 10ம் தேதி வரையில் இந்த கார் 127 முறை இப்பகுதியில் அதிகவேகமாக சென்றுள்ளது. ஒவ்வொரு முறைக்கும் ரூ 1,435 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ 1,82,245 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக ரோடுகளின் தரம் அதிகரித்து வருகிறது. இதற்காக டிரைவர்கள் தங்கள் காரின் அதிகபட்ச வேகத்தை கணக்கிடவோ, டிரைவரின் திறமை பரிசோதிக்கவோ, இந்த ரோடுகளை பயன்படுத்த கூடாது, இது பெரும் ஆபத்தில் சென்று முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!