Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவிற்காக தென் கொரியாவில் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வரவழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்...
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சமூக அக்கறையுடன் கொரோனா வைரஸ் பாதிப்பட்டவர்களை கண்டறிவதற்கான அட்வான்ஸ் சோதனை கருவிகளை தென் கொரியாவில் இருந்து வரவழைக்கவுள்ளது. மிகவும் துல்லியமாக செயல்படக்கூடிய இந்த சோதனை கருவிகள் மூலமாக 25,000க்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்ய முடியும்.
ஹூண்டாய் நிறுவனம் ஆர்டர் செய்துள்ள இந்த சோதனை கருவிகள் இந்தியாவிற்கு வந்தபின் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆலோசனைகளின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் சிஇஒ எஸ்எஸ் கிம் கூறுகையில், சமூக சேவையில் மற்ற நிறுவனங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய கடமை ஹூண்டாய் மோட்டார்ஸிற்கு எப்போதுமே உள்ளது.
மனிதநேயத்திற்கான முன்னேற்ற செயல்பாடு என்ற எங்களது உலகளாவிய செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கத்துடன் இணைந்து கொரோனா வைரஸிற்கு எதிராக போராடவுள்ளோம். இந்த வகையில் எங்களது பங்களிப்பாக வழங்கப்படவுள்ள அட்வான்ஸ்டு சோதனை கருவிகள் 25,000க்கும் அதிகமான பொதுமக்களுக்கு பயன்படும்.
தற்போது நிலவிவரும் சூழ்நிலையை மிகவும் உற்று கவனித்துவரும் ஹூண்டாய் நிறுவனம் பழைய நிலைமையை மிக விரைவாக அடைய பல அடுக்கு சிஎஸ்ஆர் உடன் இந்திய அரசாங்கத்திற்கு உதவிகரமாக இருக்க தயாராக உள்ளது என கூறினார்.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் கடந்த வாரத்தில் தான் சென்னையில் உள்ள தொழிற்சாலையை தற்காலிக நிறுத்தியிருந்தது. இருப்பினும் அவசரக
இவற்றுடன் கூடுதலாக 1000 டோர்ஸ்டெப் அட்வாண்டேஜ் பைக்குகள்/அவசரகால ரோடு சர்வீஸ் கார்களை டீலர்கள் வாடிக்கையாளர்களை அவர்களது வீட்டிற்கே சென்று அவசர மற்றும் சிறிய பழுதுகளை பார்க்க அனுப்பி வைக்கவும் உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போல் சந்தையில் உள்ள மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. இந்த வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சில பாதுகாப்பு உபகரணங்களை மக்களுக்கு வழங்கவுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!