Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Movies வடிவேலு பற்றி என்ன தெரியும்?.. அவரால்தான் கஞ்சி குடிக்கிறேன்.. பாவா லட்சுமணன் ஓபன் டாக்
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பறக்கும் டாக்சியை களமிறக்கும் ஹூண்டாய்... இது வந்தா ஆபிஸ் ஈஸியா போகலாம்!
நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற பறக்கும் டாக்சியை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த 5 சீட்டர் பறக்கும் டாக்சி குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்சி மாடலை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்க உள்ளது. இந்த புதிய பறக்கும் டாக்சி வாகனத்தை உருவாக்குவதற்காக சூப்பர்நல் (Supernal) என்ற பெயரில் புதிய நிறுவனத்தையைும் கடந்த ஆண்டு ஸ்தாபனம் செய்தது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு சூப்பர்நல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சூப்பர்நல் நிறுவனம் உருவாக்கும் புதிய பறக்கும் டாக்சி சுற்றச்சூழலுக்கு உகந்ததாக பேட்டரியில் இயங்குவதுடன் முழுவதும் தானியங்கி கட்டுப்பாட்டு முறையில் செல்லும். அதாவது, நகர்ப்புறத்தில் டாக்சியாக பயன்படுத்தும் வகையில் இந்த புதிய பறக்கும் வாகனம் உருவாக்கப்பட உள்ளது.
இந்த பறக்கும் டாக்சி வாகனத்தில் 5 பேர் பயணிக்கலாம். கடந்த ஆண்டு லாஸ் வேகாஸில் நடந்த சிஇஎஸ் கண்காட்சியில் இந்த பறக்கும் வாகனத்தின் கான்செப்ட் மாடலானது எஸ்ஏ-1 என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இது தரையிலிருந்து செங்குத்தாக மேலே எழும்பி பறக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.
இதனால், நகர்ப்புற போக்குவரத்தில் மிக முக்கிய பங்காற்றும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த பறக்கும் டாக்சி வாகனத்திற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக இதர தனியார் மற்றும் அரசு பங்குதாரர்களுடன் முயற்சிகளை சூப்பர்நல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
பஸ் நிலையம், டாக்சி ஸ்டான்டு இருப்பது போன்று குறிப்பிட்ட இடங்களில் இருந்து இந்த பறக்கும் டாக்சி வாகனங்களை இயக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், நகரின் முக்கிய நகரங்களை மிக எளிதாக சென்றடையும் வாய்ப்பை பெற முடியும்.
வரும் 2028ம் ஆண்டு பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் பறக்கும் டாக்சி தயாரிப்பு பிரிவான சூப்பர்நல் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக நகர்ப்புறத்தில் பறக்கும் டாக்சி சேவையை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வரும் 2030ம் ஆண்டு நகரங்களுக்கு இடையே பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளதாக சூப்பர்நல் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, அடுத்த சில ஆண்டுகளில் பறக்கும் டாக்சி வாகன பயன்பாடு கனவு மெய்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!