Just In
- 23 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- News எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
400 கிமீ வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக புல்லட் ரயில் சோதனை!
மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்த உலகின் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஜப்பானில் துவங்கப்பட்டுள்ளது.
உலகின் அதிவேக புல்லட் ரயிலை ஜப்பான் ரயில்வே உருவாக்கி இருக்கிறது. தற்போது அங்கு இயக்கப்படும் சிங்கன்சென் புல்லட் ரயிலின் அடிப்படையில்தான் இந்த புதிய புல்லட் ரயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய புல்லட் ரயில் ஆல்ஃபா எக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்த இந்த புதிய புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று துவங்கப்பட்டுள்ளது. இதுதான் உலகின் அதிவேக புல்லட் ரயில் மாடலாக குறிப்பிடப்படுகிறது.
ஆல்ஃபா எக்ஸ் புல்லட் ரயிலின் மூக்குப்பகுதி 72 அடி நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. காற்றை கிழித்துச் செல்லும் விதமாக இந்த விசேஷ வடிவமைப்பை பெற்றுள்ளது.
சீனாவின் ஃபியூஜிங் புல்லட் ரயிலுக்கு இணையான வேகத்தில் செல்லும் திறனை பெற்றிருக்கிறது ஜப்பானின் ஆல்ஃபா எக்ஸ் புல்லட் ரயில். ஆனால், சீனாவின் ஃபியூஜிங் புல்லட் ரயிலைவிட 10 கிமீ கூடுதல் வேகத்தில் செல்லும் திறனை பெற்றிருக்கிறது.
இந்த புதிய புல்லட் ரயில் சோதனை ஓட்டங்கள் முடிந்து வரும் 2030ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மணிக்கு 360 கிமீ வேகத்தில் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஜப்பான் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. அந்நாட்டின் சிங்கன்சென் புல்லட் ரயில் மிகவும் பாதுகாப்பான புல்லட் ரயிலாக பெயர் பெற்றிருக்கிறது. காலந்தவறாமைக்கு பெயர் பெற்ற அந்த ரயில் விபத்தில்லா சேவையையும் அளித்து வருகிறது.
அந்த வகையில், புதிய ஆல்ஃபா எக்ஸ் புல்லட் ரயிலும் ஜப்பானின் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை புதிய பாதையில் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானுக்கு சளைக்காமல் சீனாவும் புல்லட் ரயில் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே, மாக்லெவ் என்ற ரயிலை ஜப்பான் சோதித்து பார்த்தது நினைவிருக்கலாம். சக்கரங்கள் இல்லாமல் காந்தவிசை மூலமாக தண்டவாளத்தில் சில மிமீ இடைவெளியில் செல்லும் திறன் படைத்த மாக்லேவ் ரயில் மணிக்கு 600 கிமீ வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!