Just In
- 20 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அலைகழித்த டீலர் - வச்சு செய்த நீதிமன்றம்: இனி இந்த தவறை செய்யவே தயங்குவார்கள்...!
ஜீப் காம்பஸ் காரை புக் செய்த வாடிக்கையாளருக்கு நீண்ட இழுபறி செய்து டெலிவரி செய்த டீலரை கோவா நுகர்வோர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. மேலும், இதுபோன்று மீண்டும் தவறை செய்யாத இருக்கும் வகையில் அபராதத் தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வாகன விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் புக் செய்த நேரத்தில், அவர்களது வாகனங்களை டெலிவரி செய்து வருகின்றனர். மாமூலாக நடைபெற்று வரும் இந்த செய்கையானது, சில சமயங்களில் சொதப்பலைச் சந்திக்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், டீலர்களின் அக்கறையற்ற செயலே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி, டெலிவரியின் கால தாமதம் குறித்து, வாடிக்கையாளர்களுக்கு முறையான தகவல்கூட தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் எரிச்சலடைவதுடன், மிகுந்த மன வேதனையும் அடைகின்றனர்.
இதுபோன்ற ஓர் சம்பவம்தான் யூனியன் பிரதேசமான கோவாவில் அரங்கேறியுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள ஒர்லிம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் டெர்டுலியனோ டேரில் கோம்ஸ். இசைக் கலைஞரான இவர், ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, அந்த மாநிலத்தில் செயல்பட்டு வரும், ஜீப் இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற குவாட்ரோஸ் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட்டை அணுகியுள்ளார்.
இந்த குவாட்ரோஸ் நிறுவனம், ஜீப் நிறுவனம் மட்டுமின்றி, யமஹா, சுஸுகி, வெஸ்பா, அப்ரில்லா, ஃபியட் மற்றும் அபார்த் ஆகிய நிறுவனங்களின் டீலர்ஷிப்பைப் பெற்று இயங்கி வருகிறது.
இந்த நிலையில், இசைக் கலைஞர் கோம்ஸ், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அன்று, குவாட்ரோஸ் மோட்டார்ஸிடம் ரூ. 50 ஆயிரம் செலுத்தி ஜீப் காம்பஸ் காரை புக் செய்தர். அப்போது, இன்னும் இரு வாரங்களில் காரை உங்களுக்கு டெலிவரி செய்துவிடுவோம் என ஷோரூம் நிறுவனத்தின் ஊழியர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் டீலர்களால் கோம்ஸுக்கு காரை டெலிவரி செய்ய முடியவில்லை. மேலும், காரை டெலிவரி செய்ய மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால், இந்த கால அவகாசத்திலும் அவர்களால் காரை டெலிவரியை செய்ய முடியவில்லை. தொடர்ந்து, ஷோரூம் ஊழியர் ஒருவர் காரை 2018 அக்டோபர் 8ம் தேதிக்குள் டெலிவரி செய்துவிடுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இதில் பூரிப்படைந்த கோமஸ், காருக்கான தொகையை வங்கி மூலம் கடன் பெறப்பட்டு செலுத்தியுள்ளார். மேலும், கிடைக்காத காருக்கு இஎம்ஐ தொகையும் வட்டியுடன் செலுத்தி வந்துள்ளார். ஆனால், தொடர்ச்சியாக டெலிவரியில் மட்டும் இழுத்தடிப்பு நீடித்த வண்ணமாகவே இருந்துள்ளது. இவ்வாறு நீண்ட இழுபறிக்கு பின்னர், நான்கு மாதங்கள் கழித்து கோமஸுக்கு கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி ஜீப் காம்பஸ் கார் டெலிவரி செய்யப்பட்டது.
முன்னதாக, ஷோரூம் செயலால் மன உலைச்சலுக்கு ஆளான கோமஸ், கோவாவில் உள்ள கன்ஸ்யூமர் கோர்ட்டில் இதுகுறித்து மனு ஒன்றை சமர்பித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு அண்மைமயில் வெளியாகியுள்ளது.
அதில், வாடிக்கையாளரை நீண்ட நாட்களாக அலைகழிப்ப செய்த குவாட்ரோஸ் டீலருக்கு தண்டனை அளிக்கும் விதமாக, ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், டெலிவரி செய்யப்படாத காருக்கு செலுத்திய இஎம்ஐ-யின் வட்டித் தொகையையும் கோமஸுக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, ஒழுங்கற்ற முறையில் செயல்பட்ட அந்த டீலரை நுகர்வோர் நீதிமன்றம் கடுமையாக சாடியது.
ஜீப் நிறுவனம் அதன் காம்பஸ் காரில் முதல் முறையாக 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதில் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனை வெளியேற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது யூரோ-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்விற்கு நிகரானதாகும். இந்த கார் குறித்த முழுமையான தகவலை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா