Just In
- 29 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பல கோடி ரூபாய் கார்களை சில்லு சில்லாக நொறுக்கிய சிறுவர்கள்
அமெரிக்கவில் உள்ள கார் டீலர்ஷிப்பில் நிறுத்தபட்டிருந்த ஜாகுவார், செவர்லே போன்ற 20க்கும் மேற்ப்பட்ட உயர் ரக கார்களை 4 சிறுவர்கள் உடைத்து நொறுக்கியுள்ளனர். இதனால் அந்நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.5 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அந்நாட்டின் ஹாரிஸ் கவுண்டி காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தியில்; அமெரிக்க நாட்டை சேர்ந்த டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான ஹியூஸ்டன் பகுதியில் உள்ள கார் டீலர்ஷிப் ஷோரூமில் ஜாகுவார், செவர்லே போன்ற பல உயர் ரக கார்களை நிறுத்தபட்டிருந்து. அங்கு கடந்த ஞாயிறு இரவு 10 மணியளவில் 4 சிறுவர்கள் டீலர்ஷிப் ஷோரூமின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று கார்களின் சாவிகளை திருடினர்.
அதன்பின் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் ஒவ்வொன்றாக ஸ்டார்ட் செய்து ஓரு கார் மீது மற்றொரு காரினை மோதச்செய்து 20க்கும் மேற்ப்பட்ட கார்களை இடித்து நொறுக்கினர். இதில் டாட்ஜ் சேலஞ்சர் ஸ்காட் பேக், செவர்லே கொர்வெட் Z06, ஜாகுவார் XE, ஃபோர்டு முஸ்டாங் மற்றும் 987, போர்ஷே பாக்ஸ்டர் உள்ளிட்ட பல கார்கள் பலத்த சேதம் அடைந்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.5 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரினை எடுத்து 4 சிறுவர்களும் தப்பிக்க முயன்றனர் அப்போது சம்பவ இடத்திலேயே இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் தப்பி சென்ற இரண்டு சிறுவர்களை அவர்கள் வீட்டின் அருகே போலீசார் கைது செய்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தபோது 4 சிறுவர்கள் அங்குள்ள ஜன்னலை உடைத்து உள்ளே சென்று கார் சாவிகளை திருடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை இடித்து சேதப்படுத்தியது தெரியவந்தது.
பின்னர் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரனை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட சிறுவர்களில் இரு சிறுவர்களுக்கு 14 வயதும் மற்ற இரு சிறுவர்களுக்கு 16 வயது என போலீசார் தெரிவித்தனர். சிறார் குற்றத்தில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களும் போலீசார் விசாரணை முடிந்து அவர்களை எச்சரித்து சிறுவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். பள்ளி பருவத்தில் உள்ள 4 சிறுவர்கள் கார்களின் மதிப்பினை அறியாமல் உயர் ரக கார்களை இடித்து சேதப்படுத்தியது அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!