Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 5 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து டயர்களா!! பிரபல டயர் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மூவ்...
முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான மிச்செலின் டயர்கள் நிறுவனம் டயர்களை தயாரிப்பதற்கு பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் மிச்செலின் நிறுவனம் வருகிற 2030ஆம் ஆண்டிற்குள் டயர்கள் தயாரிப்பிற்கு மொத்த மூல பொருட்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தது.
மேலும் அடுத்த இருபது வருடங்களில், அதாவது 2050க்குள் இந்த 40 சதவீதத்தை 100 சதவீதமாக மாற்றவும் திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தது. இதற்காக மிச்செலின் டயர்கள் நிறுவனம், கார்பியோஸ் என்ற பிரெஞ்சு நாட்டை சேர்ந்த உயிர் வேதியியல் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
கார்பியோஸ், பிளாஸ்டிக்கை நொதி மறுசுழற்சி செயல்முறையின் மூலம் டி-பாலிமரைஸ் செய்யக்கூடிய தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த செயல்முறை, பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி டயர்களை உருவாக்க மிச்செலி நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும்.
பிளாஸ்டிக் கழிவுகளிலேயே குறிப்பாக, ஒரு முறை மட்டுமே பயன்படக்கூடிய பாலிஎதிலீன் டெரெப்தாலேட் பிளாஸ்டிக்குகள் மிச்செலின் டயர்களின் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட உள்ளன. இந்த டி-பாலிமரைஸ் செயல்முறையில் 100 சதவீத பிளாஸ்டிக் கழிவுகளும் பயன்படக்கூடியவை.
இவை அதிக உறுதி தன்மை கொண்ட இழைகளாக மாற்றப்பட்டு டயர்கள் செய்ய பயன்படுத்தப்படும். உறுதியான இழைகள் என்பதால், இவை எளிதில் உடைப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இதுகுறித்து மிச்செலினின் பாலிமர் ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் நிக்கோலஸ் சீபோத் கூறுகையில், டயர்கள் தயாரிப்பிற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட தொழிற்நுட்ப இழைகளை முதன்முதலில் தயாரித்து பரிசோதித்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இந்த வலுவூட்டப்பட்ட இழைகள் வண்ண பாட்டில்களில் இருந்து எடுக்கப்பட்டு, எங்களது கூட்டணி நிறுவனமான கார்பியோஸின் நொதி தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மறுசுழற்சி செய்யப்பட்டன என கூறினார்.
800,000 டன் பிளாஸ்டிக் இழைகளை பயன்படுத்தி ஒவ்வொரு வருடமும் சுமார் 1.6 பில்லியன் கார் டயர்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. டயர்களை உருவாக்க கிட்டத்தட்ட 3 பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியும் என மிச்செலின் தெரிவித்துள்ளது.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!