Just In
- 55 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா உடன் இணைந்த ஓலா... வீட்டுக்கே வந்து தருவாங்க!!
இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா மற்றும் ஓலா அறக்கட்டளை இணைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா, ஓலா அறக்கட்டளை எனும் பெயரில் குறிப்பிட்ட சில நாடுகளில் தனது தொண்டு சேவைகளை செய்து வருகின்றது. இந்த நிலையில், ஓலா அறக்கட்டளையும், கிவ் இந்தியா தொண்டு நிறுவனமும் கூட்டணி அமைத்திருக்கின்றன.
இந்த கூட்டணியின் வாயிலாக இலவச ஆக்சிஜன் சேவையை வழங்க இருப்பதாக ஓலா அறிவித்திருக்கின்றது. இதனை தனது ஓலா கால் டாக்சி புக்கிங் ஆப்பின் வாயிலாக வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
முதல் கட்டடமாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 500 ஆகிசிஜன் சிலிண்டர்கள் அடங்கிய வாகனத்தை நிறுவனம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றது. இந்த சேவையை நாடு முழுவதும் விரிவாக்கும் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.
குறிப்பாக, கொரோனா தொற்றால் அதிகம் சிக்கி தவித்து வரும் மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு முன்னுரிமை அளித்து இச்சேவையை தொடங்கி வருகின்றது ஓலா. ஆக்சிஜன் டேக்ஸி தேவைப்படுவோர் இதற்கான கோரிக்கையை ஓலா ஆப் வாயிலாக மட்டுமே கொடுக்க முடியும்.
இதன் பின்னரே ஆக்சிஜன் அடங்கிய வாகனம் நோயாளியின் வீட்டுக்கே சென்று உரிய சேவையை வழங்க அனுப்பி வைக்கப்படும். நோயாளியின் உடல்நிலை தேர்ச்சி அடைந்த பின்னரே சிலிண்டர்கள் மீண்டும் ஓலா எடுத்து செல்லும் அதுவரை அதனை நோயாளி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பிக்-அப் மற்றும் டெலிவரி சேவையை முழுக்க முழுக்க இலவசமாக செய்து வருகின்றது ஓலா. இதற்காகவே கிவ்இந்தியா தொண்டு நிறுவனத்துடன் ஓலா தனது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. O2ஃபார் இந்தியா எனும் திட்டத்தின்கீழ் இரு நிறுவனங்களும் இச்சேவையை தொடங்கியிருக்கின்றன.
இந்தியாவின் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் சில தங்களின் உதவி கரங்களை நீட்டி வருகின்றன. சமீபத்தில், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் கொரோனா நிவாரண சேவையை அறிவித்தன.
இந்த நிலையிலேயே ஓலா அறக்கட்டளை-கிவ்இந்தியா கூட்டணி இலவச ஆக்சிஜன் சேவையை நாட்டில் தொடங்கியிருக்கின்றன. இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. குறிப்பாக, தங்களின் ஊழியர்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்றும் வகையில் தடுப்பூசிகளை பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350