Just In
- 18 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எப்படியோ லைசன்ஸ் எடுத்தாச்சு... ஆசையோடு போட்டோவை பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஒரு வழியாக ஓட்டுனர் உரிமத்தை பெற்றுவிட்டோம் என மகிழ்ச்சியடைந்தவருக்கு மிக பெரிய ஷாக்கான விஷயம் ஒன்று மஹாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவு செய்து பயிற்சி ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை அம்மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் புனேவை சேர்ந்த ஆசிஷ் செடே என்பவர், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் அன்று காலை 11 மணியளவில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கமான பரிவஹான் சேவாவில் தனது ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை ஓட்டுநர் உரிமத்துடன் இணைத்திருக்கிறார்.
மேலும் இதற்கான கட்டணமாக ரூ.365ஐயும் செலுத்தி இருக்கிறார். பின்னர் பயிற்சி மையத்திற்கு சென்றதில் 15க்கு 9 மதிப்பெண்கள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் பிறகே ஆசிஷ் செடேவிற்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
ஏனெனில் லைசன்ஸ் கையில் கிடைத்தபோது அதில் அவருடைய பெயர் இல்லை. அவரது படத்திற்கு பதிலாக வேறொரு பெண்ணின் புகைப்படம் இருந்துள்ளது. இதனை சற்று பார்க்காத அந்த புனேவாசி பெரும் அதிர்ச்சியடைந்தார்.
இதனை அடுத்து உடனடியாக புனே ஆர்.டி.ஓ அலுவலகத்தை தொடர்புக்கொண்டு விசாரித்த செடே இதுகுறித்து பேசுகையில், இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதுதான். ஆனால் என்னுடைய புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு இருந்ததால் அதற்காக நான் சற்று அலைய வேண்டி இருந்தது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.டி.ஓ அலுவலர் கூறுகையில், இணையதளம் இயங்குவதில் தொழிற்நுட்பக் கோளாறு எதுவும் இல்லை. ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு விவரங்களை ஓட்டுனர் உரிமத்துடன் இணைக்கும்போது ஏதேனும் தவறு நடத்திருக்கலாம்.
மொபைல் போன் இணைத்திருக்கும் ஆதார் கார்டுகளை கொண்டவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். எப்படியிருந்தாலும் இந்த நிகழ்வை மட்டும் ஆசிஷ் செடே மறந்திருக்க மாட்டார்.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?