Just In
- 51 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அப்பளமாக நொறுங்கிய ஃபெராரி கார்; வைரலாகும் வீடியோ
ரூ 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி 458 ஸ்பைடர் சூப்பர் காரை போலீசார் அப்பளம் போலே நொருக்கி காயலாங் கடைக்கு வீசியதை நம்ப முடிகிறதா? யூ.கே போலீசார் தான் இந்த செயலை செய்துள்ளனர்
நம்முரில் கார்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் சிலர் அதை தங்கள் கவுரவமாகவும், தங்களுகுக்கான மரியாதையாகவும் கருதுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் கார் வைத்திருப்பவர் தான் பண்ணையார்களாக இருந்து காலமும் இருகின்றன.
அப்பளமாக நொறுங்கிய ஃபெராரி கார்
தற்போது பலர் தங்கள் காரை பெரும் கவுரவமாக கருதுகின்றனர். கார் மீது காதல் கொண்டவர்கள் அந்த காரில் ஒரு சிறிய கீரல் விழுந்தாலும் அது தங்கள் மீது விழுந்ததாகவே எண்ணி துடிதுடித்து விடுவர்.
இப்படியிருக்கையில் ரூ 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி 458 ஸ்பைடர் சூப்பர் காரை போலீசார் அப்பளம் போலே நொருக்கி காயலாங் கடைக்கு வீசியதை நம்ப முடிகிறதா?
ஆம் இது உண்மை சம்பவமே யூ.கே போலீசார் தான் இந்த செயலை செய்துள்ளனர். அந்நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான ஷாகித் கான். இவர். தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றியதற்காக கோர்ட்டில் நடந்த வழக்கில் ஆஜராக சென்றிருந்தார்.
அவர் தனது ரூ 3 கோடி மதிப்பிலான ஃபெராரி காரை சட்ட விரோதமாக பார்க் செய்து சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்க்கும் போது கார் காணாமல் போயிருந்தது.
கார் குறித்து ஷாகித் கான் விசாரித்த போது, போலீசார் காரை எடுத்து சென்றது. அந்த கார் முற்றிலுமாக உடைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு உதவாத நிலைக்கு மாற்றப்பட்டது கேட்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கார் முறையாக காப்பீடு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
அவர்கள் கார் அப்பளமாக நொறுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ இதோ உங்களுக்காக
இச்சம்பவம் குறித்து ஷாகித் கானிடம் கேட்டபோது : "நான் இல்லாத போது என்னிடமோ எனது சட்ட ஆலோசனை குழுவிடமோ சொல்லாமல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனது கார் காப்பீடு செய்யப்பட்டுள்ளது." என கூறினார்
எது எப்படியோ வெளியான வீடியோவை பார்த்த கார் காதலர்களுக்கு கண்ணில் தண்ணீர் வராத குறைதான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!