Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
போலி ஹெல்மெட் விற்பனையை தடுக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சச்சின் கடிதம்
சச்சின் தெண்டுல்க்கர் சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் போலி ஹெல்மெட் தயாரிப்பாளர்களை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
"கிரிக்கெட் உலகின் கடவுள்" என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்க்கர் சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் போலி ஹெல்மெட் தயாரிப்பாளர்களை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அந்த கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : "பொதுமக்களின் நலனுக்காக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து உழைத்து கொண்டிருப்பதை நான் அறிகிறேன். இந்த நேரத்தில் போலி ஹெல்மெட் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு கொள்கிறேன்.
மக்கள் போலி ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த ஹெல்மெட்டையும், குறைந்த தரத்திலான ஹெல்மெட்டையும் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களை விபத்துகளில் இருந்து பாதுகாக்காது. ஒரு விளையாட்டு வீரானாக எனக்கு தரமான ஹெல்மெட் குறித்த முக்கியத்துவம் தெரியும்.
கடந்த 2016ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் 30 சதவீத விபத்துக்கள் இருசக்கர வாகன விபத்துக்கள் தான். வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட் அணிவது மூலம் விபத்துக்கள் நடந்ததால் 42 சதவீதம் வரை உயிர் பிழைக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தரமான ஹெல்மெட்களுக்கு அரசு சலுகைள் வழங்க வேண்டும். அது மக்கள் மனதில் தரமற்ற அல்லது போலி ஹெல்மெட்கள் வாங்கும் எண்ணத்தை கைவிட வழிவகுக்கும். மேலும் ஹெல்மெட் குறித்து அரசு பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். " இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து, போலி மற்றும் தரமற்ற ஹெல்மெட்கள் குறித்து பல்வேறு மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் இதுவரை போலி மற்றும் தரமற்ற ஹெல்மெட் விற்பனைகள் நடந்துதான் வருகிறது. சச்சனின் போன்ற பிரபலமானவர்கள இப்பிரச்சனை குறித்து பேசுவது தீர்வுக்கான நடவடிக்கள் எடுக்க உறுதுணையாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!