Just In
- 56 min ago இந்த விஷயத்தில் எல்லாரும் டாடா காரை தான் சூஸ் பண்றாங்க!! மஹிந்திரா, ஹூண்டாய் எல்லாம் எங்கேயோ இருக்கு!
- 1 hr ago தமிழ் படத்துல நடிச்ச இந்த நடிகையை நினைவிருக்கா!.. புடவையை கட்டிகிட்டு பைக்குல வந்து மனசை கொள்ளையடிச்சுட்டாங்க!
- 1 hr ago இனி இவி பேட்டரிகளை சொந்தமாக வாங்க வேண்டாம்! கம்மி ரேட்ல வாடகைக்கு கிடைக்கப்போகுது!
- 5 hrs ago வான்வழியை மூடிய 3 உலக நாடுகள்! நேற்று உலகத்தையே பரபரப்பாக்கிய சம்பவம் என்ன தெரியுமா?
Don't Miss!
- News திமிங்கலம் பெருஸா சிக்குது.. "அவங்களா? வவ்வால்கள் ஓவர் தொல்லை..வெள்ளம் வரப்போகுது.. பகீர் பஞ்சாங்கம்
- Lifestyle இந்தியாவின் மிகவும் ரகசியமான மற்றும் தனித்துவமான கிராமங்கள்... இந்த கிராமங்கள் ஏன் இப்படி இருக்கு?
- Movies என்ன வக்கிரமான புத்தி.. இதுக்கு நீ பிச்சை எடுக்கலாம்.. பயில்வானை மறைமுகமாக விளாசிய விஷால்!
- Technology மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.15000 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports CSK vs MI : ஹர்திக் பாண்டியா மீது வன்மம்? ரோஹித் சர்மா செய்த செயல்.. விளாசும் ரசிகர்கள்
- Finance தங்கம் விலை பயங்காட்டுதே.. புது பிரச்சனை வேற வந்திருக்கு.. இனி தங்கம் விலை குறையுமா..?
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...
பைக், கார், பேருந்து, கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை தகுந்த உரிமம் பெற்று 18 வயதுக்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். ஆனால் 60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமகன்கள் 30, 40 வருடங்களுக்கு மேல் வாகனங்களை ஓட்டிய அனுபவத்தை கொண்டிருந்தாலும் தானாக வாகனங்களுடனான தொடர்பை துண்டித்து கொள்கின்றனர்.
இதற்கு பார்வையில் தெளிவின்மை, காது சரியாக கேளாமை, கை,கால் நடுக்கம், உடல்நல குறைபாடுகள் என ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் கடந்து சரி இன்று நீண்ட நாட்கள் கழித்து பைக்கையோ அல்லது காரையோ ஓட்டுவோம் என முடிவு எடுப்பவர்களும் இன்றைய இளம் தலைமுறையினரின் ரைடிங்கை பார்த்து அச்சப்படும் சூழ்நிலை தான் உள்ளது.
ஆனால் இதையும் பொருட்படுத்தாமல் கேரளாவில் வயதானவர் ஒருவர் சுற்றுலா பேருந்து ஒன்றை இயக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். பார்பதற்கு 65-70 வயதில் இருப்பவர் போல் தெரியும் அவர் இந்த வயதிலும் மிக நேர்த்தியாக பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.
இதில் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், வீடியோ எடுப்பது அவருக்கு தெரியாது. இருப்பினும் இடையில் வரும் செல்போன் அழைப்பு ஒன்றிற்காக பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி பேசிவிட்டு அங்கிருந்து புறப்படுவது உண்மையில் பாராட்டுக்குரியதாகும்.
ஏனெனில் இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது செல்போன் பேசி கொண்டே வாகனத்தை ஓட்டுவது தான். இதை வாகன ஓட்டிகள் தவிர்க்கும்படி அரசாங்கம் பல முறை கூறிவிட்டது. இருந்த போதும் இந்த செயல்பாடு குறைந்த பாடில்லை.
வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை, மருத்துவர் ஆலோசனையின்படி கண், காது போன்றவற்றை பரிசோதித்தல், மருந்து, மாத்திரைகளை தவறாது உட்கொள்ளுதல் போன்றவற்றின் மூலமே இவ்வாறு வயதான பின்பும் கனரக வாகனங்களை இயக்க முடியும்.
இவ்வாறான மருத்து, மாத்திரை மட்டுமல்லாமல் தற்போதுள்ள வயதானவர்கள் அவர்களது இளம் பருவத்தில் மிகவும் சத்தாண உணவுகளை உட்கொண்டு வந்ததும் தான் இவரது இந்த அசாத்தியமான செயலுக்கு காரணம்.
இவருக்கு நீண்ட வருட பேருந்து இயக்கிய அனுபவம் இல்லாமல் இவ்வாறு பேருந்தை இயக்குவதற்கு வாய்ப்பே இல்லை. ஒன்று இவர் பேருந்து அல்லது கனரக வாகன ஓட்டுநராக பணியாற்றி இருக்க வேண்டும். இல்லையேல், தற்போதும் அந்த பணியில் பணியாற்றி கொண்டிருக்க வேண்டும். இவரை பொறுத்த வரையில் வயது வெறும் எண் மட்டுமே.
-
அபராத செல்லாணை பெறுவதில் சாதனை படைத்த பெண்.. எந்த ஊரு காரியோ!.. இந்த கிழி கிழிச்சியிருக்காங்க!..
-
சென்னைக்கு வருகிறாரா எலான் மஸ்க்? டெஸ்லா காரால் கூரையை பிச்சு கொட்டப்போகும் வேலை வாய்ப்புகள்!
-
அரபு நாடுகளின் அடி மடியிலேயே கை வைத்த டாடா! இததான் இந்தியாவே எதிர்பாத்துச்சு! சினிமாவை விஞ்சும் மாஸ் சம்பவம்!