Just In
- 39 min ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 3 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 5 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- 11 hrs ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
Don't Miss!
- Finance Adani: விதிமுறைகள் மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- News ஒரு நொடி தான்..நடுவானில் சிதறிய ஹெலிகாப்டர்கள்! உறைந்து போன மக்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Movies ’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...
பைக், கார், பேருந்து, கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை தகுந்த உரிமம் பெற்று 18 வயதுக்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். ஆனால் 60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமகன்கள் 30, 40 வருடங்களுக்கு மேல் வாகனங்களை ஓட்டிய அனுபவத்தை கொண்டிருந்தாலும் தானாக வாகனங்களுடனான தொடர்பை துண்டித்து கொள்கின்றனர்.
இதற்கு பார்வையில் தெளிவின்மை, காது சரியாக கேளாமை, கை,கால் நடுக்கம், உடல்நல குறைபாடுகள் என ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் கடந்து சரி இன்று நீண்ட நாட்கள் கழித்து பைக்கையோ அல்லது காரையோ ஓட்டுவோம் என முடிவு எடுப்பவர்களும் இன்றைய இளம் தலைமுறையினரின் ரைடிங்கை பார்த்து அச்சப்படும் சூழ்நிலை தான் உள்ளது.
ஆனால் இதையும் பொருட்படுத்தாமல் கேரளாவில் வயதானவர் ஒருவர் சுற்றுலா பேருந்து ஒன்றை இயக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். பார்பதற்கு 65-70 வயதில் இருப்பவர் போல் தெரியும் அவர் இந்த வயதிலும் மிக நேர்த்தியாக பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.
இதில் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், வீடியோ எடுப்பது அவருக்கு தெரியாது. இருப்பினும் இடையில் வரும் செல்போன் அழைப்பு ஒன்றிற்காக பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி பேசிவிட்டு அங்கிருந்து புறப்படுவது உண்மையில் பாராட்டுக்குரியதாகும்.
ஏனெனில் இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது செல்போன் பேசி கொண்டே வாகனத்தை ஓட்டுவது தான். இதை வாகன ஓட்டிகள் தவிர்க்கும்படி அரசாங்கம் பல முறை கூறிவிட்டது. இருந்த போதும் இந்த செயல்பாடு குறைந்த பாடில்லை.
வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை, மருத்துவர் ஆலோசனையின்படி கண், காது போன்றவற்றை பரிசோதித்தல், மருந்து, மாத்திரைகளை தவறாது உட்கொள்ளுதல் போன்றவற்றின் மூலமே இவ்வாறு வயதான பின்பும் கனரக வாகனங்களை இயக்க முடியும்.
இவ்வாறான மருத்து, மாத்திரை மட்டுமல்லாமல் தற்போதுள்ள வயதானவர்கள் அவர்களது இளம் பருவத்தில் மிகவும் சத்தாண உணவுகளை உட்கொண்டு வந்ததும் தான் இவரது இந்த அசாத்தியமான செயலுக்கு காரணம்.
இவருக்கு நீண்ட வருட பேருந்து இயக்கிய அனுபவம் இல்லாமல் இவ்வாறு பேருந்தை இயக்குவதற்கு வாய்ப்பே இல்லை. ஒன்று இவர் பேருந்து அல்லது கனரக வாகன ஓட்டுநராக பணியாற்றி இருக்க வேண்டும். இல்லையேல், தற்போதும் அந்த பணியில் பணியாற்றி கொண்டிருக்க வேண்டும். இவரை பொறுத்த வரையில் வயது வெறும் எண் மட்டுமே.
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
-
தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
-
மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!