Just In
- 4 min ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 3 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 4 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 6 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
Don't Miss!
- News புதிய ரேஷன் கார்டுகள் எப்போது.. காத்திருக்கும் 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்..தமிழக அரசுக்கு கோரிக்கை
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஐ.பி.எல். ரசிகர்களுக்கு ஜாக்பாட்; தினம் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்குகிறது டாடா நெக்ஸான்
இந்தாண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள் அடிக்கும் சிக்ஸர் பந்துகளை ஒற்றை கையால் கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்குகிறது டாடா நிறுவனம்.
இந்தாண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள் அடிக்கும் சிக்ஸர் பந்துகளை ஒற்றை கையால் கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்குகிறது டாடா நிறுவனம்.
வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழாவால் இந்தியா முழுவதும் கொண்டாட்டத்தில் முழ்கவிருக்கிறது. அந்த கொண்டாடத்தில் பங்கெடுக்கும் விதமாக டாடா நிறுவனம் ஐ.பி.எல்., நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழாவால் இந்தியா முழுவதும் கொண்டாட்டத்தில் முழ்க விருக்கிறது. அந்த கொண்டாடத்தில் பங்கெடுக்கும் விதமாக டாடா நிறுவனம் ஐ.பி.எல்., நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.
அதன் படி இந்தாண்டு ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கும் மைதானங்களில் டாடா நெக்ஸான் காரை காட்சிபடுத்தவிருக்கிறது. மேலும் வீரர்களுக்கு பார்வையாளர்களுக்கு பரிசுகளையும் வழங்க விருக்கிறது.
இந்தாண்டு ஐ.பி.எல்.,தொடரில் அதிக ரன் எடுக்கும் வீரருக்கு "டாடா நெக்ஸான் சூப்பர் ஸ்டிரைக்கர்" விருதையும், டாடா நெக்ஸான் காரையும் பரிசாக வழங்க விருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தினம் நடக்கும் போட்டிகளில் அதிக ரன் எடுக்கும் வீரர்களுக்கும் பரிசுகளையும் வழங்குகிறது.
மேலும் பார்வையாளராக வருபவர்கள் வீரர்கள் சிக்ஸர் அடிக்கும்போது அந்த பந்தை ஒற்றை கையால் பிடிக்கும் ரசிகர்களுக்கும் "டாடா நெக்ஸான் பேன் கேட்ச் " எனும் தலைப்பில் சுமார் ரூ 1 லட்ச ரூபாயை பரிசுசாக வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் அதிகமாக சிக்ஸர் பந்துகளை ஒற்றை கையால் கேட்ச் பிடிக்கும் ரசிகருக்கு டாடா நெக்ஸான் காரையும் பரிசாக வழங்குகிறது.
டாடா நிறுவனம் நடந்து முடிந்த ஆட்டோ எஸ்போ - 2018ல் அறிமுகப்படுத்திய நெக்ஸான் ஆட்டோ கியர் காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விலை சுமார் ரூ 6.30 லட்சத்தில் இருந்து ரூ 10 லட்சம் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே