Just In
- 50 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மக்களின் நலனுக்காக ஜெர்மன் வங்கியை நாடிய எடப்பாடி: எதற்காக தெரியுமா?
மாசுபடுதல் என்னும் கொடிய நோயின் பிடியில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கத் தவித்து வருகிறது. இதிலிருந்து மீள்வது என்பது மிகவும் சவலான விஷயமாக உள்ளது. இதனால், மாசுபாடுதலைத் தவிர்க்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதேபோல, மாசுபாடுதலுக்கு இந்தியா விதிவிலக்கல்ல, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் மாசுற்று காணப்படுகிறது. ஆகையால், இந்திய அரசும் நாடு முழுவதும் மாசினை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறுகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதன் ஒருபடியாக, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசினை கட்டுபடுத்தும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகளும் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளன.
அதன்படி, பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டைக் குறைத்து, மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, கர்நாடக அரசு சமீபத்தில் பெஸ்காம் என்ற நிறுவனத்துடன் இணைந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இ-சார்ஜ் ஸ்டேஷன்களை அமைக்க ஒப்பந்தம் போட்டது.
இதைத்தொடர்ந்து, மக்களின் பயன்பாட்டுக்காக அரசு பேருந்துகளில் மின்சார பஸ்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, 3 ஆயிரம் மின்சார பஸ்களை வாங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசும் மாசுகட்டுப்பாடு முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதற்காக 2 ஆயிரம் மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது,
மாநிலத்தில் மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும் விதமாக 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஜெர்மன் வங்கி மற்றும் மின்சார பேருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சுற்றுச் சூழல் மாசடைவதன் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. மக்களிடையே பல்வேறு வியாதிகளை இது பரப்பி வருகிறது. இவற்றைத் தவிர்க்கும் விதமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது" என்றார்.
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!