Just In
- 14 min ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 5 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 5 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 6 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தான் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த இளைஞருக்கு லஞ்சம் வழங்க முயன்ற போலீஸ்!
மும்பையில் பைக் ஓட்டுநரிடம் தான் லஞ்சம் வாங்கிய வீடியோவை எடுத்த இளைஞரிடம் வீடியோவை வெளியிடாமல் இருக்க போலீஸ் ஒருவர் லஞ்சம் வழங்க முயற்சித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மும்பையில் பைக் ஓட்டுநரிடம் தான் லஞ்சம் வாங்கிய வீடியோவை எடுத்த இளைஞரிடம் வீடியோவை வெளியிடாமல் இருக்க போலீஸ் ஒருவர் லஞ்சம் வழங்க முயற்சித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
டில்லியை சேர்ந்த லக்ஷய் ஆனந்த் என்ற 19 வயது இளைஞர் பைக் பயணம் மீது அலாதி பிரியம் உள்ளவர். இவர் அவ்வப்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் பயணம் செய்து பயணத்தை அவ்வப்போது வீடியோ பதிவாக வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மும்பையில் இருந்து புனேவிற்கு தனது டூவிலரில் பயணம் செய்துள்ளார். வழக்கம் போல தனது பயணத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
தற்போது மும்பை - எக்ஸ்பிரஸ் ஹைவேயில் மூன்று மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரிரு இடங்களில் மூன்று மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் இடங்களில் குழப்பம் உள்ளது.
அந்த குறிப்பிட்ட பகுதியில் பல இரு பைக் ஓட்டிகள் எக்ஸ்பிரஸ் சாலையை சட்ட விதிகளை மீது பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி அந்த வழியாக செல்பவர்கள் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள டோலுக்கு செல்லாமல் வேறு வழியாக சென்று விடுவர்.
ஆனால் புதிதாக செல்வர்கள் எக்ஸ்பிரஸ் டோலை கடக்க வேண்டியது இருக்கும். அந்த பகுதியில் போலீசார் இருப்பர். அவர்கள் அந்த வழியாக வரும் பைக்குகளை பிடித்து அபராதம் விதிப்பர்.
இந்நிலையில் அந்த ரோட்டில் புதிதாக சென்ற லக்ஷய் ஆனந்தும் எக்ஸ்பிரஸ் டோல் கேட் அருகே சென்று போலீசில் சிக்கியுள்ளார். அவரிடம் உள்ள ஆவணங்களை பெற்று விட்டு அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இதற்கிடையில் லக்ஷய் ஆனந்தை போல் அந்த வழியாக வந்த மற்றொரு பைக் ஓட்டுநரையும் போலீசார் பிடித்துள்ளனர். ஆனால் அந்த பைக் ஓட்டி பேரம் பேசி போலீஸிடம் ரூ100 லஞ்சமாக வழங்கி விட்டு ஆபராத தொகையை செலுத்தாமல் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் அனைத்தும் லக்ஷய் ஆனந்த் வைத்திருந்த கேமராவில் பதிவாகியது. பின்னர் லக்ஷய் ஆனந்த் அபாராத தொகையை செலுத்தி ரசீது வாங்கிவிட்டு செல்லும் போது போலீஸிடம் தாங்கள் லஞ்சம் வாங்கிய வீடியோ பதிவாகியுள்ளது. இதை நான் ஆன்லைனில் வெளியிடவுள்ளேன் என கூறிவிட்டு சென்றார்.
இதையடுத்து லஞ்சம் பெற்ற போலீஸ் லக்ஷய் ஆனந்திடம் வந்து சற்று பணிவாக இந்த வீடியோவை ஆன்லைனில் பதிவிடம் வேண்டாம். இங்கே நடந்ததை மறந்துவிடுங்கள் என கூறி லக்ஷய் ஆனந்திற்கு ரூ 500 லஞ்சமாக வழங்க முன் வந்துள்ளார்.
ஆனால் லக்ஷய் ஆனந்த் அதை வாங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் அந்த வீடியோவை லக்ஷய் ஆனந்த் ஆன்லைனில் வெளியிட்டார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வீடியோ வட இந்தியா முழுவதும் மிகவும் வைரலாக பரவியது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளங்த்தில் செயல்படும் அதிகாரபூவர் மற்ற மஹாராஷ்டிரா போலீஸ் என்ற பெரில் உள்ள பக்கம் இந்த விடியோவிற்கு பதில் அளித்துள்ளது.
அதில் போலீஸ் லஞ்சம் வாங்கிய வீடியோவை தைரியாமான பொதுவெளியில் வெளியிட்ட லக்ஷய் ஆனந்த்திற்கு அதில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அந்த போலீஸ் லக்ஷய் ஆனந்திற்கு வழங்கிய ரூ 500 லஞ்சத்தையும் வாங்க மறுத்ததற்காக அவரை பாராட்டியுள்ளது.
அது மட்டுமல்லாமல் இச்சம்பவத்தில் போலீஸ் மீது பெரும் தவறு இருந்தாலும் முதலில் தவறை துவங்கியது. அந்த பைக்கில் வந்து லஞ்சம் வழங்கியவர்கள் தான். அதனால் மக்கள் லஞ்சம் எங்கிருந்து துவங்குகிறது என்பதை சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்த பக்கம் மஹாராஷ்டிரா போலீஸின் அதிகாரபூர்வ பக்கமாக இல்லாவிட்டாலும், அவர்கள் அளித்த பதில் பதிவு மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. இந்த பதிவும் வைரலாக பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!