Just In
- 58 min ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 1 hr ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 2 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 2 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என்ன...! இதுக்கெல்லாம அவார்ட் தருவாங்க...? ஹைதராபாத் போலீஸின் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லையா...!
வாகன ஓட்டிக்கு அவார்ட் வழங்கும் வகையில், புதிய முறையை கையாண்டு இ-செல்லாணை ஹைதராபாத் போலீஸார் வழங்கும் புகைப்படம் இணையத்தில் வரைலாகி வருகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
வாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பினையும் உறுதிபடுத்தும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை இயற்றி வருகின்றன. அவ்வாறு பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துச் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் அபராதம் அல்லது தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
வாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பினையும் உறுதிபடுத்தும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை இயற்றி வருகின்றன. அவ்வாறு பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துச் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் அபராதம் அல்லது தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், சிக்னலில் போக்குவரத்தை விதியையும் மீறும் வாகன ஓட்டிகளுக்கு அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்கள் மூலம், வாகன பதிவெண்ணைக் கொண்டு வாகன ஓட்டியின் வீட்டிற்கு இ-செல்லான்களை அனுப்பி வைக்கின்றனர். இதனைப் பெறும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் அபராத்திற்கான தொகையைச் செலுத்திட வேண்டும்.
ஆனால், இந்த இ-செல்லானைப் பெறும் வாகன ஓட்டிகள் பலர் முறையாக அபராதத் தொகையை செலுத்துவதில்லை என போக்குவரத்து போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஓர் சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில், மியாபூர் சாலையில் தவறான பாதையில் வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல் காரைப் போலீஸார் மடக்கியுள்ளார். மேலும், போக்குவரத்து விதியை மீறி வந்த காரணத்தல், அந்த காருக்கு இ-செல்லான் மிஷின்மூலம் அபராதத் தொகை வழங்க, காரின் பதிவெண்ணை உள்ளிட்டுள்ளார்.
அப்போது, அந்த கார் ஏற்கனவே பல முறை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டிருப்பதும். அதற்கான நிலுவைத் தொகை 35 ஆயிரத்து 760 ரூபாய் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த போலீஸார், காருக்கு முன்பாக நின்று செல்ஃபி எடுத்தார். இந்த புகைப்படமானது சைபராபாத் போலீஸ் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டு, வரைலாகியது.
இந்நிலையில், இதேபோன்று மேலும் ஒரு நபரை போலிஸார் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தையும் சைபராபாத் போலீஸ் முகப்புத்தக பக்கத்தில் ஹைதராபாத் போலீஸார் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வரைலாகி வருகிறது.
அவ்வாறு, நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) மியாபூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஃபோக்ஸ்வேகன் காரை, ஹைதராபாத் போலீஸார் மடக்கிச் சோதனை செய்துள்ளனர். அதில், அந்த கார் மீது இதுவரை 38 ஆயிரம் ரூபாய் வரை அபராதத்தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த கார்மீது மேலும் நடவடிக்கை எடுக்கும்விதமாக மிகப்பெரிய ரசீதை அவார்ட் வழங்குவதைப்போல், அந்த காரின் உரிமையாளருக்கு போலீஸார் வழங்கினார்.
அப்போது, அதனை புகைப்படம் எடுத்த அந்த போலீஸார், அந்த புகைப்படத்தை, "ரூ. 38,000 அபராதத்தொகை நிலுவையில் இருக்கும் காரின் உரிமையாளருக்கு செல்லான் வழங்கப்படுகிறது" என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Source: Cyberabad Traffic police
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?
-
5 நிமிஷ சந்தோஷத்துக்காக... தவளை தன் வாயால் சிக்கிடுச்சு!! ஆடி காரில் செய்யும் வேலையா இது?