Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 7 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹேண்டா சிட்டி காரை காலால் எட்டி உதைத்து சேதப்படுத்திய போலீஸ்காரர்..! வைரலாகும் வீடியோ
உ.பி. மாநிலத்தில் உள்ள சாலையில் போக்குவரத்து நெருக்கடியில் தன் கால் மீது கார் டயர் உரசியதற்காக அந்த காரின் கதவை போலீஸ்காரர் ஒருவர் அந்த காரின் கதவை எட்டி உதைக்கும வீடியோ வெளியாகியுள்ளது.
உ.பி. மாநிலத்தில் உள்ள சாலையில் போக்குவரத்து நெருக்கடியில் தன் கால் மீது கார் டயர் உரசியதற்காக அந்த காரின் கதவை போலீஸ்காரர் ஒருவர் அந்த காரின் கதவை எட்டி உதைக்கும வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியாவில் போலீசார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. பல இடங்களில் போலீசார் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தாலும், சில இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து தான் வருகிறது.
தற்போது உ.பி., மாநிலம் கான்பூரில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. போலீசார் ஒருவர் தனது காலால் எட்டி உடைத்தே ஹோண்டா சிட்டி காரை சேதப்படுத்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கான்பூரில் உள்ள ஒரு பகுதியில் விபத்து ஒன்று நடந்துள்ளது. விபத்து காரணமாக அப்பகுதயில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை ரோட்டின் ஒரு பகுதிக்கு விட்டு விட்டு மற்றொறு பகுதியை போக்குவரத்திற்காக அனுமதித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் டிராபிக்கில் நின்ற வாகனங்கள் ஒவ்வொன்றாக நகர துவங்கின. இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற வெள்ளை நிற ஹோண்டா சிட்டி காரை அங்கிருந்த போலீசார் ஒருவர் எட்டி உதைக்க துவங்கினார். முதலில் 2-3 முறை எட்டி உதைத்த போலீசார் பின்பு ஓங்கி உதைத்தில் காரின் முன்புற டோர் பகுதி சேதமடைந்தது.
எட்டி உதைத்தது போலீசாக இருப்பதால் என்ன நடந்தது.என்பது டிரைவருக்கு தெரியவில்லை. அவர் சுதாரிப்பதற்குள் காரின் டோர் சேதமாகிவிட்டது. அதன் பின் காரின் விட்டோ கண்ணாடியை இறக்கிய டிரைவரிடம் போலீசார் கடுமையான மொழியில் கண்ணு தெரியாதா? என கேட்கிறார். இந்த முழு வீடியோவை நீங்கள் கீழே பாருங்கள்
கார் டோரை போலீசார் சேதப்படுத்தியதால் எதுவும் செய்ய முடியாமல் கார் டிரைவர் அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார். இந்தியாவில் அதிகாரத்தை பயன்படுத்தி சாதாரண மக்களை துன்பப்படுத்துவதற்கு இது முக்கிய உதாரணமாக உள்ளது.
விபத்து நடந்த பகுதியை அந்த கார் கடக்கும் போது அங்கிருந்த ஒரு போலீகாரர் மீது கார் டயர் லேசாக உரசியதாகவும், அதனால் ஆத்திரப்பட்ட அந்த போலீஸ் காரர் தான் காரை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறாக சிக்கலான இடங்களில்இது போன்ற சிறிய சிறிய தவறுகள் நடப்பது சகஜம் தான். இதற்காக போலீசார் செய்த செயல் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. காரில் வந்தவரே தவறு செய்திருந்தாலும், அவரது காரை சேதப்படுத்தும் அதிகாரம் போலீசாருக்கு கிடையாது.
ஒரு வேளை காரில் இருந்த டிரைவரும கோப்பட்டு காரை விட்டு இறங்கி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தால் அப்பகுதியில் நிலைமை மிக மோசமாக போயிருக்கும் மேலும் அப்பகுதயில் போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரித்து, டிராபிக்கை கட்டுப்படுத்த வேண்டிய போலீசாரே டிராபிக்கிற்கு காரணமாக இருந்திருக்ககூடும்.
இந்தியாவில் அதிகாரத்தை வைத்து பொதுமக்களுக்கு அதிக துன்பம் தரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு சில சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும். மேலும் இவ்வாறாக செயல்படும்அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!