Just In
- 4 hrs ago ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
- 7 hrs ago நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
- 8 hrs ago 7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
- 9 hrs ago செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! இத செய்யவும் மனசு வ
Don't Miss!
- Finance எலுமிச்சை-யில் 7 லட்சம்.. ஸ்மார்ட் ஐடியா, கைநிறைய வருமானம்..!
- Sports ஹர்திக், ராகுல் கிடையாது.. இந்தியாவின் அடுத்த கேப்டன் இவர் தான்.. ரெய்னா கணிப்பு
- News பிளஸ் டூ-வில் பெயில்.. கேலி செய்த ஊரை வாயடைக்க வைத்த இளைஞர்.. யுபிஎஸ்சியில் வென்று சாதனை
- Movies பணத்திற்கு பஞ்சமே இல்ல.. வெளிநாட்டில் ஆடம்பரமாக செலவு செய்யும்.. ஷாருக்கானின் மகள்!
- Lifestyle உங்க குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பவரா நீங்க? இனிமே அந்த தப்ப தெரியாமகூட பண்ணிராதீங்க... அதான் நல்லது...!
- Technology வரலாற்று விலை குறைப்பு.. 50% டிஸ்கவுண்ட்.. பாதி விலைக்கு கிடைக்கும் Samsung-ன் பிரீமியம் போன்.. என்ன மாடல்?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் எது தெரியுமா..? தெரிஞ்சுக்கோங்க இல்லனா வருத்தப்படுவீங்க...
நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் ஒன்று கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
நாட்டிலேயே மிக நீளமான ரயில் நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை ரயில்வேத்துறை அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக தெரிவித்துள்ளது. தற்போது செயல்பாட்டில் இருக்கும் ரயில் நிலையங்களிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக உத்தரபிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் ரயில் நிலையம் இருக்கின்றது.
இதனையே மிஞ்சுகின்ற அளவில் புதிய ரயில் நிலையம் ஒன்று தற்போது கர்நாடகா மாநிலத்தில் உருவாகி வருகின்றது. அண்மையில் ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி எனும் பெயர் மாற்றம் பெற்ற ஹூப்ளி ரயில் நிலையமே நாட்டின் மிக நீளமான ரயில் நிலையமாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.
தற்போது ரயில்வேத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ரயில் 1,500 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் கட்டமைக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. தற்சமயம், நாட்டின் மிக நீளமான ரயில் நிலையமாக இருக்கும் கோரக்பூர் ரயில் நிலையத்தின் ஒட்டுமொத்த நீளம் 1366 மீ ஆகும். இதனை மிஞ்சும் வகையிலேயே ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ரயில் நிலையம் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
தற்போது ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்த புகைப்படங்களையும் ரயிலேவேத்துறை அமைச்சகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த ரயில் 'ஹூப்ளி' என்றே அழைக்கப்ட்டு வந்தது. இதனை முந்தைய கர்நாடகா அரசு 'ஹூப்பள்ளி' என்று பெயர் மாற்றம் செய்தது.
2015ம் ஆண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இதன் பெயர் மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த பெயரை மறைந்த சிவ பக்தன் ஸ்ரீ சித்தரூதா சுவாமி அவர்களின் நினைவாக அவரின் பெயரையே ரயில் நிலையத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. வெகுநாட்களாக கர்நாடக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது.
இந்த நிலையில் கர்நாடகா அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு இந்த மாதத்தின் (நவம்பர்) மத்தியில்தான் ஒப்புதல் வழங்கியது. இந்த பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து நாட்டின் வரலாற்றில் இடம்பிடிக்கின்ற வகையில் மிக நீளமான ரயில் நிலையமாக இது உருமாறிக் கொண்டிருக்கின்றது. அதேசமயம், மத்திய அரசு, இந்த ரயில் நிலையம், உலகிலேயே மிக நீளமான ரயில் நிலையம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
-
எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
-
தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!