Just In
- 48 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹயோசங் பிராண்டில் வரும் புதிய 150சிசி பைக் மாடல்
இந்திய மார்க்கெட்டுக்காக புதிய 150சிசி மற்றும் 200சிசி பைக் மாடல்களை அறிமுகப்படுத்த ஹயோசங் திட்டமிட்டுள்ளது.
இந்திய பிரிமியம் பைக் மார்க்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிமியம் பிராண்டுகளில் ஒன்று ஹயோசங். அதிக எண்ணிக்கையிலான விற்பனை பதிவை ஹயோசங் மாடல்கள் பதிவு செய்து வருகின்றன.
விற்பனை கொடுத்து வரும் ஊக்கத்தால், இந்திய மார்க்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. டிஎஸ்கே நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஹயோசங் பல புதிய மாடல்களை வரிசைக்கட்ட திட்டமிட்டுள்ளது.
அதில் முக்கியமானதாக ஜிடி250என் பைக் கருதபப்பட்டு வந்தது. இந்த நிலையில், அடுத்ததாக இந்தியாவுக்காக 150சிசி மற்றும் 200சிசி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு இறுதியில் புதிய 150சிசி மற்றும் 200சிசி மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பைக் மாடல்கள் ஹோண்டா சிபிஆர் 150ஆர், யமஹா ஆர்15, பஜாஜ் பல்சர் 200என்எஸ் ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும்.
மேலும், 250சிசி முதல் 700சிசி வரையிலான செக்மென்ட்டில் பல புதிய மாடல்களை வரிசைக்கட்ட இருப்பதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் ஏராளமான பைக் மாடல்கள் தங்கள் கைவசம் இருக்கும் என்றும் ஹயோசங்- டிஎஸ்கே மோட்டார்ஸ் கூட்டணி தெரிவித்துள்ளது. இதற்காக, புதிய ஆலை ஒன்றை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?