Just In
- 11 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 1 hr ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 4 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 6 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
Don't Miss!
- Technology அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Movies Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆக்டிவா ஸ்கூட்டர் தயாரிக்க ஹோண்டாவின் புதிய அசெம்பிளி லைன் துவக்கம்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 2-வது அசெம்பிளி லைன் துவக்கபட்டுள்ளது.
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், குஜராத்தில் விதலாப்பூர் என்ற இடத்தில் உற்பத்தி ஆலை கொண்டுள்ளது. இந்த உற்பத்தி ஆலையின் 2-வது அசெம்பிளி லைனில், ஸ்கூட்டர் மட்டுமே தயாரிக்கப்படும். இந்த ஆலை தற்போது அதன் 100% உற்பத்தி திறனுடன் செயல்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு, 0.6 மில்லியன் வாகனங்கள் தயாரிக்கப்படும் இந்த ஆலையில், 1.2 மில்லியன் வாகனங்கள் என்ற அளவிற்கு உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்திற்கு சொந்தமான விதலாப்பூர் உற்பத்தி ஆலையின் 2-வது அசெம்பிளி லைன், முழுக்க முழுக்க ஸ்கூட்டர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். இங்கு, ஹோண்டா நிருவனத்தின் மிகவும் புகழ்பெற்ற மாடலான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படும். தற்போதைய நிலையில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான், இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் 2 சக்கர வாகனமாக உள்ளது.
ஹோண்டா நிறுவனம், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 4 உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. இந்த அனைத்து உற்பத்தி ஆலைகளையும் சேர்த்து, ஹோண்டா நிறுவனத்தின் வருடாந்திர உற்பத்தி திறன் 5.8 மில்லியன் யூனிட்கள் என்ற அளவில் உள்ளது.
தற்போதைய நிலையில், ஹோண்டாவின் ஹரியானாவில் உள்ள உற்பத்தி ஆலையில் 1.6 மில்லியன் யூனிட்களும், ராஜஸ்தானில் உள்ள உற்பத்தி ஆலையில் 1.2 மில்லியன் யூனிட்களும், கர்நாடகாவில் உள்ள உற்பத்தி ஆலையில் 1.8 மில்லியன் யூனிட்களும், குஜராத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் 1.2 மில்லியன் யூனிட்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறாக, கூட்டப்பட்ட உற்பத்தி மூலம், ஹோண்டா நிறுவனம் தங்கள் தயாரிப்புகளின் காத்திருப்பு காலத்தை வெகுவாக குறைத்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் இந்த நிதி ஆண்டிற்குள் 3.3 மில்லியன் யூனிட்கள் என்ற விற்பனை இலக்கை எட்ட எண்ணம் கொண்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு உற்பத்தியை துரிதப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு இயன்ற வரை வேகமாக வாகனங்களை டெலிவரி செய்தால் தான் இது சாத்தியமாகும்.
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
-
இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!