Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் பயணிக்கும் இந்தியன் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள்!
பெண் குழந்தை கல்வி மேம்பாட்டுக்காக பெங்களூரை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் உரிமையாளர் குழுவினர் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பெண் குழந்தை கல்விக்கு நிதி திரட்டும் நோக்கில், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு பயணம் துவங்கியிருக்கின்றனர் பெங்களூரை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் உரிமையாளர் குழுவினர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.
'வீல்ஸ் ஆஃப் சேஞ்ச்' என்ற பெயரில் இந்தியன் மோட்டார்சைக்கிள் சார்பில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த பயணம் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. பெங்களூரை சேர்ந்த இந்தியன் ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களான அனுராக் ஸ்ரீவத்சவா, நீலாத்ரி சாஹா மற்றும் பெர்னார்டு லஸார் ஆகியோர் இந்த பயணத்தில் பங்குகொண்டுள்ளனர்.
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை செல்லும் கே2கே என்று குறிப்பிடப்படும் இந்த மிக நீண்ட தூர மோட்டார்சைக்கிள் பயணத்தை மூவரும் மேற்கொண்டுள்ளனர். வழியில் பெண் குழந்தை கல்விக்காக நிதி திரட்டுவதோடு, 6 பள்ளிக்கூடங்களுக்கு நேரில் சென்று உதவிகளையும் செய்ய இருக்கின்றனர்.
பெங்களூரிலிருந்து இந்தியன் ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிளில் புறப்பட்ட அவர்கள் கன்னியாகுமரியிலிருந்து பயணத்தை முறைப்படி துவங்குகின்றனர். நாட்டின் 12 முக்கிய நகரங்கள் வழியாக இவர்கள் பயணிக்க இருக்கின்றனர்.
ஆரம்ப நிலை மற்றும் உயர் நிலை பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் குழந்தைகளுக்கு உதவும் நோக்குடன் இந்த பயணத்தை சிரத்தையுடன் மேற்கொள்ள இருக்கின்றனர்.
முதலாவதாக, பெங்களூர் கோடிஹள்ளியில் உள்ள ரெயின்போ பெண் குழந்தைகள் மறு வாழ்வு மையத்திற்கு சென்று உதவிகளை வழங்க இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி செல்ல இருக்கின்றனர்.
பெங்களூருவிலிருந்து கன்னியாகுமரி, ஹைதராபாத், கோல்ஹாப்பூர், மும்பை, ஆமதாபாத், உதய்பூர், ஜோத்பூர், டெல்லி, ஜலந்தர், அமிர்தசரஸ், ரன்பீல் சிங் புரா ஆகிய முக்கிய நகரங்களை தொட்டு காஷ்மீரில் பயணத்தை நிறைவு செய்ய இருக்கின்றனர்.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!