Just In
- 49 min ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Finance பெங்களூரு டிராபிக்: மலைப்போல நம்பப்படும் புதிய சேவை.. இதுமட்டும் நடந்துட்டா, வேற லெவல் தான்..!!
- News "டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!
புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். பேஸ் மாடல் ரூ.70,031 விலையிலும், கார்பன் எடிசன் மாடல் ரூ.73,500 விலையிலும், ரேஸ் எடிசன் ரூ.80,211 விலையிலும் கிடைக்கும்.
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் புதிய அம்சங்கள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.
புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். பேஸ் மாடல் ரூ.70,031 விலையிலும், கார்பன் எடிசன் மாடல் ரூ.73,500 விலையிலும், ரேஸ் எடிசன் ரூ.80,211 விலையிலும் கிடைக்கும். அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
2019 மாடலாக வந்திருக்கும் புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரில் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் , பெரிய விண்ட் ஸ்கிரீன் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், புதிய நீல வண்ணத்திலும் எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் இனி கிடைக்கும்.
புதிய எஸ்ஆர் 150 ஸ்கூட்டரில் தனது தாயகமான இத்தாலியை நினைவூட்டும் விதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய அந்நாட்டு தேசியக் கொடியின் வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கருப்பு வண்ண அலாய் வீல்கள் கவர்ச்சியை அதிகரிக்கின்றன.
ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரில் 154.8சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.4 பிஎச்பி பவரையும், 11.4 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இறுக்கிறது.
முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் ஏபிஎஸ் அல்லது காம்பி பிரேக் சிஸ்டம் இல்லாதது ஏமாற்றம். எனினும், வரும் 2019ம் ஆண்டு முதல் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த டிசைனில் மாற்றம் இல்லை என்றாலும், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்பொலிவுடன் வந்துள்ளது ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர். நேரடி போட்டியாளராக எஸ்எக்ஸ்எல் 150 ஸ்கூட்டர் மட்டுமே இப்போது இருக்கிறது.
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!