Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆடுத்த 5 ஆண்டுகளில் 10-12 புதிய கார்கள்: டாடா
டாடா நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளாில் 10-12 பயணிகள் வாகனங்களை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை ஆல்ஃபா மற்றும் ஓமேகா ஆகிய பிளாட்பார்மில் தயாரிக்க திட்டமிட்ட
டாடா நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளாில் 10-12 பயணிகள் வாகனங்களை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை ஆல்ஃபா மற்றும் ஓமேகா ஆகிய பிளாட்பார்மில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவில் ஓடும் மற்ற 90 சதவீத பயணிகள் வாகனத்துடன் போட்டி போடும் அளவிற்கு சிறந்த கார்களை தயாரிக்க உதவும் என அந்நிறுவனம் கருதுகிறது.
இது குறித்து டாடா நிறுவன பயணிகள் வாகன வர்த்தக யூனிட் தலைவர் மாயங்க் பாரீக் கூறுகையில் :" அடுத்த 5 ஆண்டுகளில் டாடா நிறுவனம் பல செக்மெண்ட் மற்றும் சப் செக்மெண்ட்களிலும் கார்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இல்லாமல் புதிதாக சில செக்மெண்ட்களையும் அறிமுகப்படுத்தவுள்ளோம்.
தற்போது ஆல்ஃபா மற்றும் ஓமேகா ஆகிய 2 பிளாட்பார்ம்களையும் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 10-12 புதிய மாடல் கார்களை களம் இறக்கவுள்ளோம். இதில் பல்வேறு வேரியன்ட்களும் கிடைக்கும். அதாவது 10-12 புதிய பெயர்களில் கார்கள் வெளியாகும்." என கூறினார்.
டாடா நிறுவனம் தற்போது அதன் யுக்தியை மாற்ற முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக தங்களது பிளாட்பார்ம்களை 2 ஆக மாற்றியுள்ளனர். பயணிகள் வாகனத்தை பொருத்தவரை தற்போது டாடா நிறுவனம் 70 சதவீத மார்கெட் ஷேரை வைத்துள்ளது.
டாடா நிறுவனம் தற்போது 4.3 மீட்டர் அளவு கொண்ட கார்களை ஆல்ஃபா பிளாட்பார்மிலும், எஸ்யூவி ரக கார்களை ஓமேஹா பிளாட்பார்மிலும் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இதில் ஒமேஹா பிளாட்பார்ம் லேண்ட் ரோவர் கார் தயாரிக்கப்படும் பிளாட்பார்மை போன்றது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!