Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஏப். 1 முதல் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ். கட்டாயம்; உங்கள் பைக்கிற்கும் மாற்றவேண்டுமா?
இந்தியாவில் விற்பனையாகும் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ்.சை ஏப்.1ம் தேதி முதல் கட்டாயமாக்கியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள், பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் விற்பனையாகும் டூவீலர்களில் ஏ.பி.எஸ். கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. அது போல இந்தியாவில் விற்பனையாகும் பைக்குகளுக்கு ஏ.பி.எஸ்.சை ஏப்.1ம் தேதி முதல் கட்டாயமாக்கியுள்ளது.
அதன் படி இந்தியாவில் ஏப். 1ம் தேதிக்கு பிறகு அறிமுகம் செய்யப்படும் 125 சிசிக்கு அதிகமாக பைக்குகளுக்கும், ஸ்கூட்டர்களுக்கும் ஏ.பி.எஸ் அல்லது சி.பி.எஸை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 36 ஆயிரம் பேர் டூவீலர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இதை குறைக்கவே அரசு ஏ.பி.எஸ்.ஐ. கட்டாயாமாக்கியுள்ளது.
இதன் காரணமாக இனி அறிமுகமாகும் பைக்குளின் விலை எதிர்பார்த்ததை விட சற்று அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனினும் இது சாதாரண பிரேக்கை விட அதிக அளவு பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
இந்த உத்தரவு என்பது பைக், ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களுக்கு தான். ஏப். 1ம் தேதிக்கு பிறகு அறிமுகப்படுத்தப்படும் பைக்குகளுக்கு மட்டுமே ஏ.பி.எஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உங்களிடம் உள்ள பைக்கிலோ, ஸ்கூட்டரிலோ ஏ.பி.எஸ். இல்லை என்றால் நீங்கள் ஏ.பி.எஸை மாட்ட வேண்டிய அவசியம் இல்லை.
அதே நேரத்தில் தற்போது விற்பனையில் இருக்கும் ஏ.பி.எஸ்., இல்லாத பைக்குகளையும் ஏ.பி.எஸ். இல்லாமலேயே ஓட்ட அனுமதியுள்ளது. இந்த உத்தரவு என்பது ஏப்.1க்கு பிறகு அறிமுகமாகும் பைக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்
ஏபிஎஸ் என்றால் என்ன?
ஏபிஎஸ் என்பதன் விரிவாக்கம் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம். இந்த தொழிற்நுட்பம் பொறுத்தப்பட்ட பைக்கில் நாம் செல்லும் போது பிரேக் பிடித்தால் அது நாம் செல்லும் ரோடு, நாம் கொடுக்கும் பிரேக் அழுத்ததின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு நாம் பைக்கில் இருந்து கீழே விழாதவாறு, பைக் ஸ்கிட் ஆகாதவாறு பிரேக் பிடிக்கும்.
இதே நேரத்தில் சாதாரண பிரேக் தொழிற்நுட்பம் உள்ள வண்டியில் செல்லும் போது பிரேக் பிடித்தால் எவ்வளவு தூரம் சென்று நிற்குமோ அதற்கும் குறைவான தூரத்திலேயே ஏபிஎஸ் தொழிற்நுட்பம் பைக்கை நிறுத்திவிடும்.
இந்த தொழிற்நுட்பத்தால் டூவிலர் விபத்துக்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படும். அதே நேரங்களில் மோசமான ரோடுகளால் பைக் ஸ்கிட் ஆகி கீழே விழுதல் போன்ற விபத்துக்கள் நடக்காது.
இதனால் ஆண்டுதோறும் டூவிலர் விபத்துகளின் பலியாவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என அரசு எதிர்பார்த்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!