Just In
- 8 hrs ago ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
- 11 hrs ago நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
- 13 hrs ago 7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
- 14 hrs ago செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! இத செய்யவும் மனசு வ
Don't Miss!
- Movies குரு துரோணார் மகனையே கொண்டு வந்த நாக் அஸ்வின்.. பிரபாஸின் கல்கி படத்தில் அமிதாப் பச்சன் ரோல் என்ன?
- Lifestyle 10 நிமிடத்தில் சப்பாத்தி, சாதத்துக்கு ஏற்ற முட்டை சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Sports என்ன டா இப்படி ஏமாத்துறீங்க? இது எப்படி அவுட்டாகும்? நடுவரின் தவறான முடிவு.. கடுப்பான விராட் கோலி
- News தேர்தலுக்கு பிறகு மொத்தமாக சென்னை திரும்பும் பொதுமக்கள்.. திணறும் பரனூர்! அப்போ பெருங்களத்தூர் நிலை?
- Technology புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்.. உங்க அக்கவுண்ட்டில் எடுக்கப்பட காரணம்?
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஓசூரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்புக்காக ஓசூரில் புதிய தொழிற்சாலையை ஏத்தர் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஏத்தர் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.330 கோடியை ஏத்தர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இதுதவிர்த்து, பல முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் ஏத்தர் நிறுவனத்தில் அதிக அளவு முதலீடு செய்துள்ளன.
தற்போது பெங்களூர் மற்றும் சென்னையில் தனது ஸ்கூட்டர் ஏத்தர் 450 ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், முதலீடு பலமாக கிடைத்துள்ள நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் வர்த்தக விரிவாக்கப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது ஏத்தர் நிறுவனம். நாடு முழுவதும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஹைதராபாத், புனே, டெல்லி, மும்பை உள்பட நாட்டின் 30 நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சார்ஜ் ஏற்றுவதற்கான நிலையங்களையும் உருவாக்கும் முனைப்பில் இருக்கிறது.
நாட்டின் பிற பெருநகங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு, ஏதுவாக உற்பத்தி திறனை அதிகரிக்கும் பொருட்டு, ஓசூரில் புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது ஏத்தர்.
ஓசூரில் அமைக்கப்பட இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது. தற்போது உள்ள ஆலையை விட ஓசூரில் அமைய இருக்கும் புதிய தொழிற்சாலை 10 மடங்கு பெரிதாக அமைக்கப்பட இருப்பதாக ஏத்தர் தெரிவித்துள்ளது. ரூ.600 கோடி வரை முதலீடு செய்யப்பட இருக்கிறது.
இந்த ஆலையில், ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி, இந்த ஆலையில் லித்தியம் அயான் பேட்டரியையும் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன்மூலமாக, ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரி சப்ளை தங்கு தடையில்லாமல் பெற இயலும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 4,000 பேரை எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புத் துறைக்காக பயிற்சி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஏத்தர் தெரிவித்துள்ளது. இதனால், எலெக்ட்ரிக் வாகனத் துறையின் உற்பத்தி மற்றும் சேவை துறையில் திறன்மிக்க பணியாளர்களை கிடைக்க வழி வகுக்கும்.
-
தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
-
சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
-
ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!