Just In
- 10 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 30 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 4 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
Don't Miss!
- Movies நல்ல படங்களை கொல்றாரு.. ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனை விளாசிய விஜய் ஆண்டனி!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் போலீஸ் கமிஷனர்... என்னவென்று தெரிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள்
இரு சக்கர வாகன டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் வகையிலான எச்சரிக்கை ஒன்றை போலீஸ் கமிஷனர் விடுத்துள்ளார்.
சாலை விபத்து என்ற கொடிய அரக்கனிடம் சிக்கி உயிரிழக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டில், சாலை விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.48 லட்சமாக இருந்தது. இது கடந்த 2018ம் ஆண்டில் 1.49 லட்சமாக அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கு ஒருவர் ஹெல்மெட் அணிவதே பெரிய விஷயமாக உள்ளது.
சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது முக்கியமான காரணம். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க மத்திய, மாநில அரசுகளின் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அத்துடன் புதிய இரு சக்கர வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 2 ஹெல்மெட்கள் வழங்க வேண்டும் என்ற விதியும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த விதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும், வாகன உற்பத்தி நிறுவனங்கள், ஆர்டிஓக்கள், டீலர்கள் கூட்டாக இணைந்து இந்த விதி மீறலை அரங்கேற்றி வருவதாகவும், சமீபத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
ஓரியண்டல் மனித உரிமைகள் பாதுகாப்பு மன்றம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்தான், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச்சில், கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த பொது நல வழக்கை தொடர்ந்திருந்தனர். அதன்பின்புதான் இப்படி ஒரு விதி இருப்பதே பலருக்கும் தெரியவந்தது.
அப்போது அவரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ''புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கும்போது ஹெல்மெட் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதியை ராஜ்கோட் நகரில் உள்ள பெரும்பாலான டீலர்கள் பின்பற்றுவது இல்லை'' என கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனுவை போலீஸ் கமிஷனர் மனோஜ் அகர்வால் பெற்று கொண்டார்.
அத்துடன் புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் வழங்காத டீலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். போலீஸ் கமிஷனர் மனோஜ் அகர்வாலின் இந்த அதிரடி இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமிஷனர் உறுதியளித்தபடி டூவீலர் டீலர்களின் அனைத்து மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!