Just In
- 37 min ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 53 min ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 5 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞர் செய்த காரியத்தை பாருங்கள்...? அசர வைக்கும் ஐடியா...!
இளைஞர் ஒருவர் புதிய அபராதத்தில் இருந்து தப்பிக்க வியத்தகு காரியத்தை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கும் வேலையில், புதிய ஹாட் டாப்பிக்காக கடந்த 1ம் தேதி அறிமுகமான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் மாறியிருக்கின்றது.
இது, ஹாட் டாப்பிக்காக மாறுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கின்றது. அண்மைக் காலங்களாக விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் உச்சபட்ச அபராதத் தொகைதான் அது.
இதுமட்டுமின்றி, இந்த புதிய அபராத திட்டம் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது. ஏன் சில இடங்களில் மோதலையும்கூட ஏற்படுத்தி வருகின்றது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு தீர்வு காணும் விதமாக கொண்டுவரப்பட்ட அபராதத் திட்டம் பெரியளவில் பலனளிக்காத காரணத்தால், புதிதாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டத்தில் அதிகபட்ச அபராதத்தை வசூலிக்கின்ற வகையிலான மாற்றத்தை மத்திய அரசு கொண்டுள்ளது.
இத்திட்டம் அறிமுகம் நாளில் இருந்து போலீஸார் ரவுண்டு கட்டி வேட்டையை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், செய்யப்பட்ட அனைத்து வேட்டைகளும் இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
அதிலும், மிக முக்கியமாக ரூ. 16 ஆயிரம் மதிப்புடைய ஸ்கூட்டருக்கு ரூ. 24 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவம் நாடு முழுவதும் காட்டு தீயாய் பரவியது.
போலீஸாரின் இத்தகைய நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், ஏதும் செய்ய முடியாத சூழலில் இருக்கின்றனர்.
இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் போலீஸாரின் அபராத கெடுபிடியில் இருந்து தப்பிப்பதற்காக, வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம்குறித்த அனைத்து ஆவணங்களையும் ஹெல்மெட் ஒட்டியவாறு வளம் வருகின்றார்.
இந்த சுவாரஷ்யமான சம்பவம் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வியத்தகு செயலை செய்தவரின் பெயர் ராம் ஷா என கூறப்படுகின்றது. இவர் தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.
ராம் ஷா பெரும்பாலும் பணியின் நிமித்தமாக எப்போதும் இருசக்கர வாகனத்திலேயே பயணிக்கும் நிலையுள்ளது. ஆகையால், அவர் போலீஸாரிடம் சிக்கும்போது எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவரின் தலைக் கவசத்தில் ஓட்டுநர் உரிமம், காப்பீடு நகல், பியூசி சான்று மற்றும் ஆர்சி புத்தகம் உள்ளிட்டவற்றை ஒட்டியுள்ளார்.
"வாகன தணிக்கையின்போது, அய்யய்யோ சார் அந்த பேப்பர மறந்து வீட்ல வச்சுட்டு வந்துட்டேன் சார், என்றுகூறி புலம்புவதற்கு பதிலாக" இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
முன்னதாக, இதேபோன்று ஓர் நடவடிக்கையை இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மேற்கொண்டிருந்தார். அவர், இவரைக் காட்டிலும் மிக வித்தியாசமாக, ஸ்கூட்டரின் முகப்பு பகுதி பாடி பேனலில் அனைத்து ஆவணங்களையும் ஒட்டியிருந்தார்.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!