Just In
- 1 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 27 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 44 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ரெட்ரோ க்ளாசிக் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு இணையான ரகத்தில் புதிய பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹோண்டா நிறுவனம். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
அடுத்த 18 மாதங்களில் இந்த புதிய பைக் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் புதிதாக 100 டீலர்களையும், 22 பிக் விங் என்ற பிரிமீயம் ஷோரூம்களையும் திறப்பதற்கும் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய வர்த்தக நடவடிக்கைகளை கண்காணித்து துரிதமாக செயல்படுத்துவதற்காக 15 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழுவையும் ஹோண்டா நியமித்துள்ளது. இந்த குழுவினர் குறித்த காலத்தில் இந்த திட்டங்களை நிறைவேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக புதிய ஹோண்டா பைக் வர இருப்பதாக தெரிகிறது. இந்த பைக்கில் 300சிசி முதல் 500 சிசி இடையிலன எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 85 சதவீத சந்தைப் பங்களிப்பை வைத்துள்ளது. இதனை உடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று ஹோண்டாவுக்கு தெரியும். ஏற்கனவே, பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் முட்டி மோதி வருவதும் தெரிந்த விஷயம். அத்துடன், ஜாவா மோட்டார்சைக்கிள்களும் இப்போது இந்த சந்தையில் ஆக்கிரமிக்கத் துவங்கி உள்ளது.
எனவே, புதிய வழியில் ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை உடைத்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை பெறுவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான உபசரிப்பு முறை, கனிவான சேவை மற்றும் விற்பனைக்கு பின் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கத்தை கையில் எடுத்துள்ளது.
ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக களமிறக்கும் புதிய பைக்கை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனை பிரிமீயம் மாடலுக்குரிய அந்தஸ்துடன் நிலைநிறுத்தவும் முடிவு செய்துள்ளது.
நடுத்தர வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் 10 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பெறுவதற்கான திட்டத்துடன் புதிய பைக்கை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த ரகத்தில் ஏராளமான மாடல்களை ஹோண்டா வைத்துள்ளது. அதில், நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களின் மனதை நாடிப்பிடித்து பார்த்து சிறந்ததை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...