Just In
- 31 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 44 min ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 1 hr ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 2 hrs ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Movies வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா?
பியாஜியோ இந்தியா நிறுவனம், மக்களிடம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பியாஜியோ நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் வெஸ்பா மற்றும் அப்ரிலியா பிராண்டில் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், வாக்களர்கள் முழுமையாக வாக்குப் பதிவைச் செலுத்தும் விதமாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில், வாக்களிக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க பியாஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு, இலவச வாட்டர் வாஷ் மற்றும் சலுகை விலையில் சர்வீஸ் உள்ளிட்டவையை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்துடன், ரூ. 200-ல் வாகனங்களுக்கான மெயின்டனஸ் கான்ட்ராக்ட் வழங்கப்படுகிறது.
பியாஜியோவின் இந்த சலுகையானது, வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட உள்ளது. மேலும், இதனைப்பெற அதன் வாடிக்கையாளர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். பின்னர், அவர்கள் வாக்களிக்கும்போது, விரலில் வைக்கப்படும் மை-யினை ஆதாரமாக காண்பிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு பியாஜியோவின் சலுகைகள் வழங்கப்படும்.
பியாஜியோவின் இந்த முயற்சியானது, மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் முழுமையாக வாக்குப் பதிவை அளிக்க வேண்டும் என்பதே முதன்மை குறிக்கேளாகும். இந்த சலுகையை பியாஜியோ நிறுவனம் நாடு முழுவதும் வழங்க உள்ளது.
பியாஜியோ நிறுவனத்தைப் போன்றே பல்வேறு நிறுவனங்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை, அதன் வாடிக்கையாளர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு, ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ. 199-க்கு சர்வீஸ் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தது. அதில், பிரஸ்ஸர் வாஷ் மற்றும் ஜெனரல் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதேபோன்று, நாட்டில் இயங்கி வரும் பல்வேறு முக்கிய நிறுவனங்கள், தேர்தலின்போது வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமான முயற்சியில் ஈடுபடட்டு வருகின்றன.
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?