Just In
- 22 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா?
பியாஜியோ இந்தியா நிறுவனம், மக்களிடம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பியாஜியோ நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் வெஸ்பா மற்றும் அப்ரிலியா பிராண்டில் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், வாக்களர்கள் முழுமையாக வாக்குப் பதிவைச் செலுத்தும் விதமாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில், வாக்களிக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க பியாஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு, இலவச வாட்டர் வாஷ் மற்றும் சலுகை விலையில் சர்வீஸ் உள்ளிட்டவையை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்துடன், ரூ. 200-ல் வாகனங்களுக்கான மெயின்டனஸ் கான்ட்ராக்ட் வழங்கப்படுகிறது.
பியாஜியோவின் இந்த சலுகையானது, வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட உள்ளது. மேலும், இதனைப்பெற அதன் வாடிக்கையாளர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். பின்னர், அவர்கள் வாக்களிக்கும்போது, விரலில் வைக்கப்படும் மை-யினை ஆதாரமாக காண்பிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு பியாஜியோவின் சலுகைகள் வழங்கப்படும்.
பியாஜியோவின் இந்த முயற்சியானது, மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் முழுமையாக வாக்குப் பதிவை அளிக்க வேண்டும் என்பதே முதன்மை குறிக்கேளாகும். இந்த சலுகையை பியாஜியோ நிறுவனம் நாடு முழுவதும் வழங்க உள்ளது.
பியாஜியோ நிறுவனத்தைப் போன்றே பல்வேறு நிறுவனங்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை, அதன் வாடிக்கையாளர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு, ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ. 199-க்கு சர்வீஸ் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தது. அதில், பிரஸ்ஸர் வாஷ் மற்றும் ஜெனரல் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதேபோன்று, நாட்டில் இயங்கி வரும் பல்வேறு முக்கிய நிறுவனங்கள், தேர்தலின்போது வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமான முயற்சியில் ஈடுபடட்டு வருகின்றன.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...